தவெக-வின் தீர்மானங்கள்!

0
தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...

மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

0
மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி MLA பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன். இன்று காலை திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்து ராஜினாமா...

கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது மாநகர காவல்துறை ஆணையர் சரவண சுந்தர்!

0
கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும்...

12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

0
12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறும் எனவும் மே 8-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்...

தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல்...

0
தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அந்த விவரம் வருமாறு; அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி(டாக்டர் ஐசக்) அகில இந்திய...

*நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், பல்வேறு யூகங்களுக்குப் பிறகு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில்...

0
*நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், பல்வேறு யூகங்களுக்குப் பிறகு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார்.*

தமிழகத்தை சேர்ந்த 8 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது!

0
தமிழகத்தை சேர்ந்த 8 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது சென்னை: தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்பட 463 பேருக்கு 2024ம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறன் பதக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...

தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்… கடந்து வந்த பாதை!

0
தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்… தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக, விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறை துணை முதல்வராகப் பொறுப்பேற்றவர், முதல்வர் ஸ்டாலின். தற்போது...

புதுக்கோட்டை: கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபரீத முடிவு!

0
புதுக்கோட்டை: கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபரீத முடிவு புதுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் காரில் விஷம் அருந்தி விபரீத முடிவெடுத்த சம்பவம் பெரும்...

இயக்குநர் மோகன் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

0
இயக்குநர் மோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு! திருச்சி: பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து பரப்பிய கைதான திரைப்பட இயக்குநர் மோகன் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு! தற்போது...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

தஞ்சையில் உதிக்குமா ‘சண்’ சூரியன்? – மக்கள் சேவையில் பம்பரமாகச் சுழலும் சண் ராமநாதன்!

தஞ்சையில் உதிக்குமா 'சண்' சூரியன்? - மக்கள் சேவையில் பம்பரமாகச் சுழலும் சண் ராமநாதன்! தஞ்சாவூர் மண்ணின் மைந்தராக, கடந்த சில ஆண்டுகளாக மாநகரத் தந்தையாக (மேயர்) இருந்து மக்கள் பணியாற்றிய சண் ராமநாதன்,...

2029ம் ஆண்டு நடக்கும் தேர்தலில், புதுக்கோட்டை எம்.பி., தொகுதி மீண்டும் உருவாகாது! பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை...

புதுக்கோட்டை, ஏப் 17-தமிழகத்தில் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59ஆக உயரப்போகிறது. என்று புதுக்கோட்டையில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். புதுக்கோட்டை தொகுதி போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து முன்னாள்...

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும்! தென் மாநில எண்ணிக்கை குறையாது-அமித்ஷா!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும்! தென் மாநில எண்ணிக்கை குறையாது-அமித்ஷா! தொகுதி மறுவரையறைக்கு பிறகு மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543இல் இருந்து 816ஆக உயரும்;தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறையாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 39 எம்.பி.க்கள்...
error: Content is protected !!