திண்டுக்கல் அருகே நெடுஞ்சாலை ரோந்து உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!

திண்டுக்கல் அருகே சோகம்: நெடுஞ்சாலை ரோந்து உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்புதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன உதவி ஆய்வாளராக (Highway Patrol SI) பணியாற்றி வந்தவர் திரு....

வேட்டையன்’ பட பாணியில் நூதன மோசடி! புதுக்கோட்டையில் QR Code-ஐ மாற்றி ஒட்டி கைவரிசை – போலீஸ் விசாரணை!

வேட்டையன்' பட பாணியில் நூதன மோசடி! புதுக்கோட்டையில் QR Code-ஐ மாற்றி ஒட்டி கைவரிசை - போலீஸ் விசாரணை!புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் உள்ள கடை ஒன்றில் சினிமா பாணியில் நூதன மோசடி...

தமிழ்நாடு காவல்துறையில் 3 புதிய உட்கோட்டங்கள், 10 புதிய காவல் நிலையங்கள் – 22ம் தேதி முதலமைச்சர் தொடங்கி...

தமிழ்நாடு காவல்துறையின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 3 புதிய சப்-டிவிஷன்கள் (உட்கோட்டங்கள்) மற்றும் 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை வரும் 22ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர்...

பாமகவில் அதிரடி திருப்பம்: செயல் தலைவராக ஸ்ரீ காந்தி நியமனம் –

பாமகவில் அதிரடி திருப்பம்: செயல் தலைவராக ஸ்ரீ காந்தி நியமனம் - அன்புமணி மீது சட்ட நடவடிக்கை பாய்கிறது?திண்டிவனம்: பாமகவில் இன்று நடைபெற்ற உயர்மட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறியுள்ளன....

திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை!

பள்ளி சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் பலி.. அமைச்சர் எடுத்த நடவடிக்கை-அலறும் ஆசிரியர்கள்..! திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தலைமை...

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் சேர்ப்பு!

மதுரை: மடப்​புரம் அஜித்குமார் கொலை வழக்​கில் மானாமதுரை டிஎஸ்​பி, திருப்​புவனம் காவல் ஆய்​வாளர் உட்பட 4 பேர் குற்​ற​வாளி​களாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்​கில் தனிப்​படை போலீ​ஸா​ரால் விசா​ரிக்​கப்​பட்​ட​போது, போலீ​ஸார்...

தமிழ்நாட்டில் டிச.24 – ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் டிச.24 - ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! சென்னை: தமிழ்நாட்டில் டிச.24 - ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள்...

அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் தொகுதிகள் எவை? – பரபரப்பான தகவல்கள்…

அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் தொகுதிகள் எவை? - பரபரப்பான தகவல்கள்… அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது. சென்னை முதல் குமரி...

ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: செய்யத் தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை..!

ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: செய்யத் தவறினால் அட்டை ரத்து - மத்திய அரசு எச்சரிக்கை..! இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் ரேஷன் வாங்கலாம் என்ற சலுகை, பெண்கள் & குழந்தைகளுக்கான நலன் காக்கும்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்...

வழக்கின் பின்னணி: 'வேலைக்கு லஞ்சம்' புகார்அமைச்சர் கே.என். நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ரூ. 634 கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை (ED) குற்றம்...

விதிகளை மீறி செயல்படும் குவாரிகளால் நாசமான (மோசமான) புதுக்கோட்டை! விஸ்வரூபம் எடுக்கும் கந்தவர்கோட்டை சட்டமன்ற தொகுதி விதிமுறைகளை மீறி...

விஸ்வரூபம் எடுக்கும் கந்தவர்கோட்டை சட்டமன்ற தொகுதி விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகள். பிரச்சனை! தூங்கும் மாவட்ட நிர்வாகம்… புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா குளவாய்ப்பட்டியில்குவாரிக்கான கலந்தாய்வு கூட்டத்தை அரசு நடத்த முன்வராத நிலையில் அப்பகுதி மக்களே...

வேலைவாய்ப்பை தரும் பட்ஜெட்..நிர்மலா சீதாராமன்!

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்கி இருக்கிறோம். உற்பத்தியை உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். -மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை. மத்திய பட்ஜெட் 2026-27 - தாக்கல்...
error: Content is protected !!