வாய் இல்லாத ஜீவராசிகளுக்கு தண்ணீருடன் உணவளித்து உதவிய புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம்..
கொரோனா காலகட்டத்தில் மனிதன் அன்றாடம் உணவுகளுக்கு கஷ்டப்பட்டு உழைத்து ஏதாவது செய்து தனது குடும்பத்துடன் வாழ ஏதாவது திட்டமிட்டு வாழ்ந்து வருகின்றனர்..
ஆனால் வாய் இல்லாத ஜீவராசிகள் என்ன செய்யும் பாவம்?
ஆனால் அதற்குள்...
தஞ்சையில் உதிக்குமா ‘சண்’ சூரியன்? – மக்கள் சேவையில் பம்பரமாகச் சுழலும் சண் ராமநாதன்!
தஞ்சையில் உதிக்குமா 'சண்' சூரியன்? - மக்கள் சேவையில் பம்பரமாகச் சுழலும் சண் ராமநாதன்!
தஞ்சாவூர் மண்ணின் மைந்தராக, கடந்த சில ஆண்டுகளாக மாநகரத் தந்தையாக (மேயர்) இருந்து மக்கள் பணியாற்றிய சண் ராமநாதன்,...
வேலைவாய்ப்பை தரும் பட்ஜெட்..நிர்மலா சீதாராமன்!
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்கி இருக்கிறோம்.
உற்பத்தியை உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.
-மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை.
மத்திய பட்ஜெட் 2026-27 - தாக்கல்...
இன்றைய முக்கிய செய்திகள் சில…..
இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது - உலக சுகாதார நிறுவனம்.
தமிழகத்தில் ஒரேநாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று - 98 பேர் உயிரிழப்பு.
அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த மாதம் செமஸ்டர்...
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்875 கிராம் எடை குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்.
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த குழந்தையை காப்பாற்றி நல்ல உடல் நலத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் மறவன்பட்டியைச் சேர்ந்த இந்திராணி க/பெ முத்துவீரன் தம்பதிக்கு கடந்த டிசம்பர் 19...
அதிமுகவில் அதிரடி: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்5000 பேர் இணையும் பிரம்மாண்ட விழா!
அதிமுகவில் அதிரடி: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்5000 பேர் இணையும் பிரம்மாண்ட விழா!
புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் 5000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில்...
வாடிக்கையாளர்களிடம் ரூ.35 ஆயிரம் கோடி அபராதம் வசூலித்த வங்கிகள்!
கடந்த 5 ஆண்டுகளில் வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை வைத்திருக்காததற்கு அபராதம், கூடுதல் ஏ.டி.எம் பரிவர்த்தனை கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் கோடியை வங்கிகள் வசூலித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில்...
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காரைக்குடி தொகுதியில் சைக்கிள் ஓட்டி விஜய் பரப்புரைவிசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அசத்தல்!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காரைக்குடி தொகுதியில் சைக்கிள் ஓட்டி விஜய் பரப்புரைவிசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அசத்தல
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு தேர்தல் பரப்புரைக்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வந்தார்.மதுரையிலிருந்து மேலூர்...
விபத்தில் படுகாயம் அடைந்த பெண்மணியை மீட்டு தனது வாகனத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்த சட்டமன்ற...
கந்தர்வக் கோட்டையில் இருந்து புதுக்கோட்டை சாலையில் தாலுகா அலுவலகம் அருகில் வாரப்புரை சேர்ந்த இளைஞன்குடிபோதையில் இரு சக்கரத்தை ஒட்டி வந்து வயலில் வேலை முடித்துவிட்டு வந்த கந்தர்வக்கோட்டையை சேர்ந்த முதியவர் மணிமேகலை என்ற...
அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது
அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
செஸ் போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன்
மிக குறுகிய காலத்தில் 4 மாதத்தில் செஸ் ஒலிம்பியாட்டுக்கான...




















