முன்னாள் மத்திய அமைச்சர் மு. க அழகிரியின் ஆதரவாளர் அஇஅதிமுக வில் இணைந்தனர்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின்,புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான KK. செல்லபாண்டியன் அவர்களது சகோதரரும், ஒருங்கிணைந்த குண்டாண்டார்கோவில் ஒன்றியத்தின் மு. திமுக ஒன்றிய கழக செயலாளரும், 3...

மறுப்புச் செய்தி! NEWSNOWTAMILNADU. COM. ல்விராலிமலை சட்டமன்றத் தொகுதி குறித்த போலி தேர்தல் கருத்துக்கணிப்பு பொய்யான செய்தி ஒன்று...

மறுப்புச் செய்திஎங்கள் News Now Tamil Nadu லோகோவைப் (Logo) பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் விராலிமலை சட்டமன்றத் தொகுதி குறித்த போலி தேர்தல் கருத்துக்கணிப்பு செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இதற்கும் எங்கள் செய்தி...

திருமயத்தில் மீண்டும் முத்திரை பதிப்பாரா:சாதனைகளை அடுக்கி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. வேட்பாளர் எஸ். ரகுபதி

திருமயத்தில் மீண்டும் முத்திரை பதிப்பாரா:சாதனைகளை அடுக்கி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. வேட்பாளர் எஸ். ரகுபதி அமைச்சர் எஸ். ரகுபதி அவர்கள் தொகுதிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை (தண்ணீர், சாலை, தரம் உயர்த்துதல்) ஓரளவுக்குப் பூர்த்தி...

நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். இந்தியாவே தெற்கே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவுக்கு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டை தலைநிமிர...

நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். இந்தியாவே தெற்கே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவுக்கு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துள்ளோம். மகளிர் உரிமைத் திட்டத்தை நாம் அறிவித்த போது இதை செயல்படுத்தவே முடியாதுனு சொன்னார்...

சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்! விறு விறு பின்னணி!

டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கடராமனை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உள்ளது பல விவாதங்களை...

கன்னியாகுமரி அரசியலில் பரபரப்பு: தவெக வேட்பாளராக பி.டி.செல்வகுமார்?

கன்னியாகுமரி அரசியலில் பரபரப்பு: தவெக வேட்பாளராக பி.டி.செல்வகுமார்? கன்னியாகுமரி அரசியலில் புதிய திருப்பமாக, கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சார்பில் போட்டியிடலாம் என்ற தகவல் பரவி வருகிறது....

செந்தில்பாலாஜிதான் உங்களுக்கு ஆப்பு வைக்கப் போகிறார்…’’ கரூர் ஸ்டாலின் பேச்சுக்கு புதுக்கோட்டையில் இபிஎஸ் பதிலடி!

கரூர் ஸ்டாலின் பேச்சுக்கு புதுக்கோட்டையில் இபிஎஸ் பதிலடி! ’’செந்தில்பாலாஜிதான் உங்களுக்கு ஆப்பு வைக்கப் போகிறார்…’’ கரூர் ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் பதிலடி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான சூறாவளி சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று...

திருமயம் தொகுதி மக்களின் மனங்களை வென்ற ‘மண்ணின் மைந்தன்’: வெற்றிக் கோட்டை நோக்கி பி.கே. வைரமுத்து!

திருமயம் தொகுதி மக்களின் மனங்களை வென்ற ‘மண்ணின் மைந்தன்’: வெற்றிக் கோட்டை நோக்கி பி.கே. வைரமுத்து! திருமயம் சட்டமன்றத் தொகுதியில் நீண்டகாலமாக மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராகத் திகழ்பவர் பி.கே. வைரமுத்து. கட்சிப்...

அன்னவாசல் அருகே உள்ள குடுமியான் மலையில் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில்...

இலுப்பூர்,   அன்னவாசல் அருகே உள்ள குடுமியான் மலையில் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த ஒருவர் அன்னவாசல் அரசு ஆஸ்பத்திரியிலும் மற்றொரு நிர்வாகி புதுக்கோட்டை அரசு...

விராலிமலை அருகே பாஜக பிரமுகர் மீது தாக்குதல்!

பாஜக பிரமுகர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அவர்கள் அன்னவாசல் அருகே கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தபோது அன்னவாசல் ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் முருகையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டு சேர்ந்து...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்தி கொண்டு இருக்கிறது. வீட்டுக்கு வீடு, கிராமத்துக்கு...

கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. ஒவ்வொரு அமைச்சரா சிக்குவாங்க.. உதயநிதி ஹின்ட்.. திமுக ஆக்ஷன்

கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. ஒவ்வொரு அமைச்சரா சிக்குவாங்க.. உதயநிதி ஹின்ட்.. திமுக ஆக்ஷன் சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு ஓயவில்லை. அரசியல் கட்சிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. திமுக வழக்கறிஞரணி...

கந்தர்வகோட்டை அடுத்த மெய்க்குடிப்பட்டியில் 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு!

மெய்க்குடிப்பட்டியில் 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு! புதுக்கோட்டை:ஆக17புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சமண தீர்த்தங்கரர் சிற்பம் தொல்லியல்...