விஸ்வரூபம் எடுக்கும் மணல் குவாரி முறைகேடு குறித்த விசாரணை! சர்ச்சையில் சிக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்?
ஆற்று மணல் அள்ளிய விவகாரத்தில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் ஆற்று மணல் அள்ளுதல் மற்றும் விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில்...
தமிழ்நாடு நீர்வளத்துறையின் முதன்மை செயற்பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!
மணல் குவாரிகளில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது
சம்மன் அனுப்பியதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறையின் முதன்மை செயற்பொறியாளர் ஆஜர்
திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கருர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர்,...
கூட்டுறவு சங்கங்களில் 3,000 காலி பணியிடங்கள்…விண்ணப்பிக்க தயாரா?
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தம் 3000 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் செயலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நேரடி...
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது..
நீட் தேர்வு ரத்துக்கான கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மற்றும் அரிமளம் ஒன்றியம், அரிமளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழாநிலைக்கோட்டை...
திருமணம் நடந்து 2 மணி நேரத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் திருமண ஆல்பம் டெலிவரி.
நவீன நாகரிக வளர்ச்சி என்பது மனிதர்கள் பிரமிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. டிஜிட்டல் யுகத்தில் தினசரி பல புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
இதில் சமீப காலமாக ஏஐ தொழில்நுட்பம்...
அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
கனமழை பெய்யும் என எச்சரிக்கை தரப்பட்ட கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அமைச்சர்களை அனுப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
தேனி, மதுரை, விழுப்புரம், திருவாரூர்,...
மதுரையில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது பட்டாசு வீசி அராஜகத்தில் ஈடுபட்டதை தட்டி கேட்ட முதியவரை கொலை முயற்சி...
மதுரை மாநகர் கீரைத்துறை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட சிந்தாமணி போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியில் நேற்று மாலை வேலுச்சாமி (61) என்ற அந்த வழியாக கடைக்கு சென்ற பொழுது அந்த பகுதியில்...
திமுக இளைஞர் அணி மாநாடு! மாபெரும் இருசக்கர வாகன பேரணியை நாளை கன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்!
சேலத்தில் வரும் டிசம்பர் 17ந் தேதி நடைபெற உள்ள 2வது இளைஞர் அணி மாநாட்டை ஒட்டி மாபெரும் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி தொடங்க உள்ளது. இதனை நாளை (நவ., 15) காலை...
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை
நவ.11ஆம் தேதி மது விற்பனையில் மதுரை மாவட்டம் முதலிடம்
மதுரை - ரூ.52.73 கோடி, சென்னை - ரூ.48.12 கோடி, கோவை - ரூ.40.20 கோடி, திருச்சி - ரூ.40.02 கோடி, சேலம் -...
முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பிய கேரளாவை சேர்ந்த சர்மிளா என்பவருக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்...
தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராகவும், தற்போதைய விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருப்பவர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்
இவர் மீது கேரளாவை சேர்ந்த சர்மிளா என்ற பெண் சமூக வலைதளங்களில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் புகைப்படங்களை பயன்படுத்தி...