தமிழகத்தில் 4 பேருக்கு ஜெஎன் 1 என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.
இந்த வகை கரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது.
பல்வேறு உலக நாடுகளில் குளிா்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன்...
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!
மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்பான ED அலுவலகத்தில் சோதனை செய்தபோது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக ED அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் மதுரை தல்லாகுளம் போலீஸார்!
லஞ்ச...
பிடிவாரண்டை நிறைவேற்ற சென்ற போலீசாரை அருவாளால் தாக்க முயன்ற A+ ரவுடி கைது!
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், அரித்துவாரமங்கலம்காவல் சரகத்தை சேர்ந்த A+ ரவுடி சடையங்கல் செல்வகுமார் (எ) செல்வகுமார்,த/பெ.முருகையன், குடியானத்தெரு, சடையங்கால், (HarithuvarmangalamRowdy H.S No.18/15) என்பவர் பல்வேறு கொலை மற்றும் கொலைமுயற்ச்சிஉள்ளிட்ட பல்வேறு...
தூத்துக்குடி அருகே மன உளைச்சலில் ஜெயப்பிரகாஷ் சார்பதிவாளர் தற்கொலை
தூத்துக்குடி சார்பதிவாளராக பணியாற்றிவந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் கடந்த வருடம் 26/07/2022 அன்று பத்திரப்பதிவுத்துறையால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார்.
PACL நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்த குற்றச்சாட்டின் கீழ் சஸ்பென்ஷன் நடக்கிறது.
சம்பவம் குறித்து துறைரீதியான...
சொத்து குவிப்பு வழக்கு.. அமைச்சர் பொன்முடி, அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை.
சொத்து குவிப்பு வழக்கு.. அமைச்சர் பொன்முடி, அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை.
கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவள அமைச்சராக பதவி வகித்த போது...
திமுகவுக்கு மீண்டும் சிக்கல்! அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கிறது உயர்நீதிமன்றம்!
அமைச்சர் பொன்முடியின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கின்றது உயர்நீதிமன்றம்.
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
பொன்முடிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தால் அமைச்சர் பதவி பறிபோகும்.
ஊழல்...
வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம்
6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின்...
உதவியாளருக்கு குடை பிடித்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணுசந்திரன் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணுசந்திரன்.இ.ஆ.ப., அவர்கள் 'தன்னலம் பார்க்காமல் தனது உதவியாளர் மழையில் நனையாமல் இருக்க குடையை பிடித்து செல்லும் காட்சி' சமூக வளைதளங்களில்...
போர்க்கால அடிப்படையில் ‘சுகாதாரத்துறை செயல்பட வேண்டிய மிக உயரிய நேரமிது!’ முன்னாள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்...
தமிழகம் முழுவதும் கடும் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், கடுமையான உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளோடு பரவிக் கிடக்கும் மர்மக் காய்ச்சலை இன்றளவும் முறையாக பரிசோதிக்காமல், 'மழைக்கால காய்ச்சல்' என தட்டிக் கழித்து,...
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.
திருச்சி பொன்மலை ரயில்வே படிமனையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.21- 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில்...

















