தமிழ்நாடு காவல்துறையில் 3 புதிய உட்கோட்டங்கள், 10 புதிய காவல் நிலையங்கள் – 22ம் தேதி முதலமைச்சர் தொடங்கி...

0
தமிழ்நாடு காவல்துறையின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 3 புதிய சப்-டிவிஷன்கள் (உட்கோட்டங்கள்) மற்றும் 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை வரும் 22ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர்...

திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை!

0
பள்ளி சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் பலி.. அமைச்சர் எடுத்த நடவடிக்கை-அலறும் ஆசிரியர்கள்..! திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தலைமை...

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் சேர்ப்பு!

0
மதுரை: மடப்​புரம் அஜித்குமார் கொலை வழக்​கில் மானாமதுரை டிஎஸ்​பி, திருப்​புவனம் காவல் ஆய்​வாளர் உட்பட 4 பேர் குற்​ற​வாளி​களாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்​கில் தனிப்​படை போலீ​ஸா​ரால் விசா​ரிக்​கப்​பட்​ட​போது, போலீ​ஸார்...

ஆயுதம் வைத்திருந்தவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு!

0
ஆயுதம் வைத்திருந்தவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டாம்புளி பாலம் அருகில் கடந்த 13.12.2025 அன்று மாலை புதுக்கோட்டை காவல்...

ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: செய்யத் தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை..!

0
ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: செய்யத் தவறினால் அட்டை ரத்து - மத்திய அரசு எச்சரிக்கை..! இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் ரேஷன் வாங்கலாம் என்ற சலுகை, பெண்கள் & குழந்தைகளுக்கான நலன் காக்கும்...

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

0
புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...

மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி MLA பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன். இன்று காலை திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்து ராஜினாமா...

கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது மாநகர காவல்துறை ஆணையர் சரவண சுந்தர்!

கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும்...

தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல்...

0
தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அந்த விவரம் வருமாறு; அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி(டாக்டர் ஐசக்) அகில இந்திய...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

0
நாமக்கல் கிழக்கு த.வெ.க மா.செ., நீக்கம்.! "மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறல்" நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செந்தில்நாதன் நீக்கம் - புஸ்ஸி ஆனந்த் மகளிர் அணி நிர்வாகியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த...

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவு!

0
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவு மனு, நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, விவசாயி...

அரசியல் கூட்டங்களுக்கு ஜனவரி 5-க்குள் புதிய கட்டுப்பாடுகள்: சென்னை உயர் நீதிமன்றம்!

0
அரசியல் கூட்டங்களுக்கு ஜனவரி 5-க்குள் புதிய கட்டுப்பாடுகள்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!சென்னை: அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பளித்துள்ளது....
error: Content is protected !!