கள ஆய்வில் வேட்பாளர் நிலவரம்!
பெயர் - பப்பி ராணி
படிப்பு - பள்ளிப்படிப்பு
போட்டியிடும் கட்சி - சுயேச்சை வேட்பாளர் பை சின்னம்
போட்டியிடும் பதவி விவரம் வார்டு எண், பகுதிகள் - 27 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக...
கள ஆய்வில் வேட்பாளர் நிலவரம்!
பெயர் - பெ.ராஜேஸ்வரி (மாவட்ட மகளிர் துணை செயலாளர்)
கணவர் பெயர் -. சி. பெரியமுத்து
படிப்பு - BA
போட்டியிடும் கட்சி - (திமுக) திராவிட முன்னேற்ற கழகம்
போட்டியிடும் பதவி விவரம் வார்டு எண், பகுதிகள்...
கள ஆய்வில் வேட்பாளர் நிலவரம்!
பெயர் - KRG. பாண்டியன்
தந்தை பெயர் - KR. கணேசன் (முன்னாள் அஇஅதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளர்)
படிப்பு - பள்ளி படிப்பு
போட்டியிடும் கட்சி - அஇஅதிமுக (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
போட்டியிடும் பதவி...
களத்தில் வேட்பாளர் நிலவரம்! புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 16 வது வார்டு பகுதி!
பெயர் - SAS. சேட் என்ற (அப்துல் ரஹ்மான்) - முன்னாள் நகர்மன்ற துணை தலைவர்)
படிப்பு - பள்ளிபடிப்பு
தொழில் - பிளக்ஸ் பிரிண்டிங், எலெக்ட்ரிக்கல் டீலர், ஆட்டோ மொபைல்ஸ்
போட்டியிடும் கட்சி - அஇஅதிமுக...
வேட்பாளர் கள ஆய்வு நிலவரம்!
பெயர் - திலகவதிசெந்தில்
படிப்பு - Bcom
போட்டியிடும் கட்சி - திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்)
கணவர் பெயர் - ஆ. செந்தில்(திமுக மாவட்டச் பொருளாளர்)
போட்டியிடும் வார்டு எண், பகுதிகள் - வார்டு எண் 25...
யாருக்கு வெற்றி! பரபரக்கும் புதுக்கோட்டை நகராட்சி உள்ளாட்சி தேர்தல்
நொடிக்கு நொடி வேட்பாளர்கள் மாற்றம் சர்ச்சைகளுக்கு இடையே அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது..
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி க்கு இணையாக பலமான சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கி உள்ளதால் புதுக்கோட்டை நகராட்சி தேர்தல்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு...
தமிழக முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த வாரம் அறிவித்தார் .. இதன்...
புதுக்கோட்டையில் முழு ஊரடங்கை சிறப்புடன் கையாண்ட மாவட்ட நிர்வாகம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சீரிய மற்றும் துரித நடவடிக்கைகளால் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சிறப்புற கடைபிடிக்கப்பட்டது…
தமிழகம்...
மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் கட்டிடமற்ற இதர பணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில்...
சமூக ஊடகங்களை தடை செய்ய வேண்டும் – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை.
சமூக ஊடகங்கள் ஒழுங்கான சமூகத்தின் பாதையில் தடையாக உள்ளது - துக்ளக் குருமூர்த்தி.
சமூக ஊடகங்களை “அராஜகம்” என்று குறிப்பிட்டு, ஆடிட்டர் திரு....




















