திருமயம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்துக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஆதரவு!

திருமயம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்துக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரான பிகே.வைரமுத்து அவர்களை சந்தித்த திருமயம் சுற்றுவட்டார...

செந்தில்பாலாஜிதான் உங்களுக்கு ஆப்பு வைக்கப் போகிறார்…’’ கரூர் ஸ்டாலின் பேச்சுக்கு புதுக்கோட்டையில் இபிஎஸ் பதிலடி!

கரூர் ஸ்டாலின் பேச்சுக்கு புதுக்கோட்டையில் இபிஎஸ் பதிலடி! ’’செந்தில்பாலாஜிதான் உங்களுக்கு ஆப்பு வைக்கப் போகிறார்…’’ கரூர் ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் பதிலடி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான சூறாவளி சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று...

திருமயம் தொகுதி மக்களின் மனங்களை வென்ற ‘மண்ணின் மைந்தன்’: வெற்றிக் கோட்டை நோக்கி பி.கே. வைரமுத்து!

திருமயம் தொகுதி மக்களின் மனங்களை வென்ற ‘மண்ணின் மைந்தன்’: வெற்றிக் கோட்டை நோக்கி பி.கே. வைரமுத்து! திருமயம் சட்டமன்றத் தொகுதியில் நீண்டகாலமாக மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராகத் திகழ்பவர் பி.கே. வைரமுத்து. கட்சிப்...

அன்னவாசல் அருகே உள்ள குடுமியான் மலையில் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில்...

இலுப்பூர்,   அன்னவாசல் அருகே உள்ள குடுமியான் மலையில் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த ஒருவர் அன்னவாசல் அரசு ஆஸ்பத்திரியிலும் மற்றொரு நிர்வாகி புதுக்கோட்டை அரசு...

விராலிமலை அருகே பாஜக பிரமுகர் மீது தாக்குதல்!

பாஜக பிரமுகர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அவர்கள் அன்னவாசல் அருகே கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தபோது அன்னவாசல் ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் முருகையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டு சேர்ந்து...

விராலிமலை சட்டமன்ற தொகுதி சி. விஜயபாஸ்கர் 4-வது முறையாக வெற்றி பெறுவாரா?

சி. விஜயபாஸ்கர் 4-வது முறையாக வெற்றி பெறுவாரா? விராலிமலை தொகுதி: ஒரு பார்வைவிராலிமலை தொகுதி 1971-ல் உருவாக்கப்பட்டு, பின்னர் குளத்தூர் தொகுதியாக மாற்றப்பட்டது. 2011 தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் மீண்டும் விராலிமலை தொகுதியாக உதயமானது....

கந்தர்வக்கோட்டை தொகுதியின் நம்பிக்கைக் கதிராகத் திகழும் பாஜவை சேர்ந்த திரு. சோலை சரவணன்!

கந்தர்வக்கோட்டை தொகுதியின் நம்பிக்கைக் கதிராகத் திகழும் திரு. சோலை சரவணன்! புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான கந்தர்வக்கோட்டை (தனி), தற்போது அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் இத்தொகுதி...

கந்தர்வகோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் ரேஸில் ‘படித்த பண்பாளர்’ பட்டதாரி ஆசிரியர் மாரிமுத்து: தலைமைக்கு குவியும் ஆதரவு!

கந்தர்வகோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் ரேஸில் ‘படித்த பண்பாளர்’ பட்டதாரி ஆசிரியர் மாரிமுத்து: தலைமைக்கு குவியும் ஆதரவு! புதுக்கோட்டை: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில்,...

நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்!

நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். 1) நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால், தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி நடத்தப்படும். 2) தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி...

திமுக தலைமையகத்தில் வாய்ப்பு கோரும் டாக்டர் மு.க.முத்துக்கருப்பன்: பாரம்பரிய பின்னணி மற்றும் மக்கள் சேவையால் புதுக்கோட்டையில் ஆதரவாளர்கள் மத்தியில்...

திமுக தலைமையகத்தில் வாய்ப்பு கோரும் டாக்டர் மு.க.முத்துக்கருப்பன்: பாரம்பரிய பின்னணி மற்றும் மக்கள் சேவையால் புதுக்கோட்டையில் பலமான எதிர்பார்ப்பு புதுக்கோட்டை: 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

சிறுவர், சிறுமியர் களுடன் பம்பரம் விளையாடி மகிழ்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

சவால் விட்ட சிறுவர் சிறுமிகள்… சொன்னபடியே செய்து காட்டிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்… விராலிமலை கோடாலிகுடி அருகில் கழக இல்ல விழாவிற்கு சென்ற இடத்தில், சிறுவர்கள் பம்பரம் விளையாடி கொண்டிருந்ததை கண்டு தானும் பம்பரம் சுற்ற...

அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா: உழைப்பால் உயர்ந்து மக்கள் மனங்களை வென்ற பண்பாளர்!

அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா: உழைப்பால் உயர்ந்து மக்கள் மனங்களை வென்ற பண்பாளர்! "உழைப்பே உயர்வு" என்ற தாரக மந்திரத்தை வெறும் சொல்லாக அல்லாமல், தனது வாழ்வியலாகவே மாற்றி வாழ்ந்து காட்டியவர் மறைந்த சீனு....

சாத்தான்குளம் அனைத்து குற்றவாளிகளும் மேல்முறையீட்டு மனுக்களை ஜூன் 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!

வழக்கின் முக்கியத்துவம் கருதி ஜூன் 4ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதற்கிடையே குற்றவாளியான முன்னாள்...
error: Content is protected !!