துபாய் செல்லும் அரசு பள்ளி மாணவ மாணவிகளை வாழ்த்திய பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

0
திருச்சி : வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 67 பேர் துபாய்க்கு கல்வி சுற்றுலா மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவிற்கும் அழைத்து...

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

0
ஆண் வாக்காளர்கள் - 3,03,95,103, பெண் வாக்காளர்கள் - 3,14,23,321, மாற்றுப் பாலின வாக்காளர்கள் 7,758 பேர்அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் - சத்யபிரதா சாகுதமிழகம் முழுவதும் 17.69 லட்சம்...

தேவர் ஜெயந்தி முன்னிட்டு தமிழக அமைச்சர்கள் தேவர் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்!

0
இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவதுகுரு பூஜை விழாவையோட்டி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு...

புதுக்கோட்டை நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க நகர்ப்புற உள்ளாட்சி துறை கோரிக்கை வைத்த புதுக்கோட்டை சட்டமன்ற...

0
புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர் பிரச்சினை சம்மந்தமாக நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் அண்ணன் திரு கே என். நேரு அவர்களை சென்னையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா...

கவிநாடு கிழக்கு ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது!

0
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசின் அறிவுறுத்தல் படி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது ஊராட்சி...

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பாளர் மற்றும் உதவி செய்தி...

0
தமிழகம் முழுவதும் கடந்தாண்டு அனைத்து மாவட்டங்களிலும் பி ஆர் ஓ மற்றும் ஏபி ஆர் ஓ மாற்றம் செய்யப்பட்டனர்.. இதன் தொடர்ச்சியாக சென்னையில் பணிபுரிந்த திமுக சேர்ந்த பேச்சாளர் புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட...

தமிழகத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல்! முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

0
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது,தமிழக முதல்வர் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சிறப்பு வார்டுகளை தொடங்க வேண்டும்- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில்...

தாங்கள் குற்றமற்றவர்கள் என்று அதிமுக மாஜி அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும்! அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி!!

0
அதிமுக மாஜி அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையில் தவறில்லை. தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை அதிமுக மாஜி அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்...

மதுரையில் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

0
அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள 1,545...

எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து உள்ளது – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!

0
கடந்த 2016 தேர்தலில் எஸ்.பி.வேலுமணியும், விஜயபாஸ்கரும் தாக்கல் செய்த வேட்புமனுவுக்கும், 2021 வேட்புமனுவுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தால் ரெய்டு சரியா, இல்லையா என புரியும்; சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அந்த சொத்து...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

0
புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

0
தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!