வேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின் சட்டம் சிறைதுறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி.

358

நளினிக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி அளித்தால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம்.

சிறைதுறை சார்பில் கூடுதலாக 6 பெட்ரோல் பங்க் திறக்க உள்ளோம்.

கிளைசிறைகளை புதுபிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நளினி-முருகன், சாந்தன் உட்பட அனைத்து கைதிகளையுமே சந்தித்தேன், அனைவருமே முன்விடுதலையையே முன்வைக்கின்றனர்.

வேலூர் சிறையில் ஷூ தயாரிப்பு, தறி விரிவாக்கம் செய்யப்படும்.

வேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின் சட்டம் சிறைதுறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here