தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடக்கிறது

சென்னை: இந்தியா முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில்...

பச்சை துரோகம்.. கொன்று சடலத்தை எரித்த தங்கச்சி.. ஸ்கெட்ச் போட்ட அக்கா.. அதிர்ந்த தேனி!

தேனி: காதலனின் கழுத்தை நெரித்து இளம்பெண் கொன்று தீ வைத்து எரித்தும் விட்டார்.. ஆனால், இந்த இப்படி ஒரு கொடூர கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுகொடுத்ததே, அந்த பெண்ணின் சொந்த அக்கா, வித்யா என்பவராம்.....

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ம் தேதி வெளியீடு!

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறாது என மத்திய...

தமிழகத்தில் 3 நாட்களுக்கு லேசான மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல ஏக்கர் நெற்பயிர்கள் வாழை உள்ளிட்டவை நீரில் மூழ்கி நாசமானது. கடந்த இரண்டு வாரங்களாக மழையின் தாக்கம் குறைந்து உள்ளது. இந்நிலையில், சென்னை...

பிளக்ஸ் பேனர்களில் முழ்கி வரும் புதுக்கோட்டை நகர் பகுதிகள்.. அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் முழுவதும் பிளக்ஸ் பேனர்களால் முழ்கி உள்ளன.. குறிப்பாக புதிய பேருந்து நிலையம் சுற்றி பிளக்ஸ் விளம்பரங்கள் அதிகம் அளவில் உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. சாமானிய மக்களுக்கு மட்டும்...

சசிகலாவுக்கு உடல் நிலையில் என்ன பிரச்சினை?

ஆக்சிஜன் லெவல் குறைவு: மருத்துவமனையில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா இன்று ( ஜனவரி 20) பகல் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரும் ஜனவரி 27ஆம் தேதி சசிகலா...

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) உடல் நலக்குறைவால் காலமானார்

மருத்துவ சேவைக்காக மகசசே, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளை வென்ற, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர், டாக்டர் சாந்தா (வயது 93) காலமானார். பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய்...

நீண்ட காலத்திற்கு இன்று பள்ளிகள் திறப்பு.. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் மேல்நிலைப்பள்ளியில் பரிகார பூஜைகள்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உலகையே உலுக்கிய குரோனோ வைரஸ் தொற்று பரவ காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த பல மாதங்களாக பள்ளிகளை மூடப்பட்டிருந்த நிலையில் 19ஆம் தேதி பள்ளிகள் மீண்டும்...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம்..

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடியை அவர் நாளை காலை சந்தித்துப் பேசுகிறார். ◽️இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், நிதியுதவி தொடர்பான கோரிக்கை...

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்

உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞானதேசிகன்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

அறந்தாங்கியில் சட்டமன்ற தொகுதியில் ஓங்கி ஒலிக்கும் விசில் சத்தம்!

தவெக வேட்பாளர் பர்வேஸ் க்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் செல்வாக்கு! அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி களத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது! அறந்தாங்கியில் சட்டமன்ற தொகுதியில் ஓங்கி ஒலிக்கும் விசில் சத்தம்! புதுக்கோட்டை...

விராலிமலை 2026: மீண்டும் விஜயபாஸ்கர் கோட்டை ஆகிறதா ? –

விராலிமலை 2026: மீண்டும் விஜயபாஸ்கர் கோட்டை ஆகிறதா ? - ஒரு சிறப்புப் பார்வைபுதுக்கோட்டை மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியாகக் கருதப்படும் விராலிமலை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் உற்றுநோக்கப்படும் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக...

அதிமுகவில் அதிரடி: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்5000 பேர் இணையும் பிரம்மாண்ட விழா!

அதிமுகவில் அதிரடி: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்5000 பேர் இணையும் பிரம்மாண்ட விழா! புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் 5000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில்...
error: Content is protected !!