தொடர் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்
நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்களின் உத்தரவின்...
புதுக்கோட்டை அருகே தனியார் மருத்துவமனை நிர்வாகம் சீர்கேட்டால் உயிரிழந்த டயாலிசிஸ் சிகிச்சை பெற வந்தவர்…உறவினர்கள் மருத்துவமனை சீல் வைக்க...
புதுக்கோட்டை
புதுக்கோட்டை பேராங்குளம் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மச்சுவாடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த கணேசன்(63) என்பவர் டயாலிசிஸ் செய்வதற்காக சிகிச்சைக்காக சேர்ந்த நிலையில் தனி அறையில் வைத்து கணேசனை டயாலிசிஸ்...
கந்தர்வகோட்டை அருகே குளத்தில் மூழ்கி இரண்டு சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த சங்கம் விடுதி பகுதியில் உள்ள குளத்தில் 6 குழந்தைகள் குளிக்கச் சென்ற பொழுது இருவர் உயிரிழப்பு மேலும் இறந்த குழந்தையை அருகில் உள்ள வெள்ளாளர் பகுதியில் உள்ள...
புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மழை..
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் உருப்பட்ட இடங்களில் கத்திரி வெயில் சித்தரித்தது மழை சாரல் மழை பெய்து வருகிறது வெப்பம் தாகம் தணிந்தது சில நாட்களாக அதிகரித்ததுவெயில் தாக்கம் வரும் வேளையில் சுற்றுவட்டாரப்...
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை: இதில் இரவு நேர ஊரடங்கு...
சென்னை: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து, முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில், இன்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்குவது; பாதிப்பு...
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வாக்களிக்க சிரமமின்றி உதவிய புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்..
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி. உமா மகேஸ்வரி ஐஏஎஸ் அவர்கள் உத்தரவின்பேரில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களாக...
புதுக்கோட்டையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா..? சமூக ஆர்வலர்கள் கேள்வி!
புதுக்கோட்டை மாவட்டம் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்..
இந்த மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்பில் பணப்பட்டுவாடா ஜரூராக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
ஆனால் தேர்தல் ஆணையம் கண்டும்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் மௌண்ட் சீயோன் பள்ளிகள் முழுமையான ஆன்லைன் கல்விக்காக தேசிய அளவில் சிறந்த பள்ளி விருதைப்...
மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சுனிதா துக்கல் அவர்களிடம் இருந்து மௌண்ட் சீயோன் பள்ளி களின் தலைவர் முனைவர். ஜோனத்தன் ஜெயபரதன் அவர்கள் விருதை பெற்றுக் கொள்கிறார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி....
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையில் தமிழகத்தை சேர்ந்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் திரு. ஐசரி K. கணேஷ்...
மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உரங்கள் துறையின் ஆலோசனை மன்றத்தின் (Fertiliser Advisory Forum) உறுப்பினராக தமிழகத்தை சேர்ந்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் திரு. ஐசரி K....
குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதை உடனடியாக தடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் Dr.R.G.ஆனந்த் மனு!
ஐந்து மாநிலங்களில் தேர்தல் ஆணையம் குழந்தைகளை தேர்தல் பரப்புரை செய்வதற்கு உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தேர்தல் ஆணையத்திடம் மனு..
குழந்தைகளின் நலனுக்காக...




















