கரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.. பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. உள்ளே வீடியோ

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்பு அந்த சிலை அகற்றப்பட்டு வேறு காந்தி சிலை...

சூடும் பிடிக்கும் புதுக்கோட்டை தேர்தல் களம்? திமுகவில்மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜா வுக்கு சீட்?

கட்சித் தலைமை எந்த முடிவுக்கும்தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடனும் கழகப் பணி தொடர்ந்து ஆற்றுவேன் புதுக்கோட்டை திமுக மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் முத்துராஜா பதில் .. புதுக்கோட்டையில் திமுக சார்பில் வருகிற 2021...

தளபதி விஜய் தான் என் உலகம், விஜய் தான் எல்லாம்.. புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட...

அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம்..தமிழக திரை உலகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் நடிகர் விஜய் அவர்களுக்கு எல்லை இல்லா ரசிகர் பட்டாளம் உள்ளது.. தமிழக முழுவதும்...

சாலை பாதுகாப்பு மாத விழா.புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை கிளையும் இணைந்து...

சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு வாகனங்களில் உள்ள முகப்பு விளக்கு தடுப்பு கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரம் வெளியீடு ஆகிய நிகழ்வுகளை புதுக்கோட்டை சென்ட்ரல்...

24 வருடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்காததால் வெறுத்த இளைஞர் அரசை கேலி செய்து கட்அவுட்...

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்துள்ளார். மேலும் 24 வருடமாக அவர் அதனைப் புதுப்பித்து வந்துள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு வேலை கிடைத்தபாடில்லை. இதனால் வெறுத்துப்போன இளைஞர்...

பொதுமக்கள் பாராட்டு மழையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் CVB அறக்கட்டளை..

 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் க்கு மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா அவர்களால்  சுகாதாரத்துறை அமைச்சர்  பதவி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..  அமைச்சராக பதவி ஏற்ற நாட்கள் முதல் தற்போது வரை தனது சுறுசுறுப்பான ...

நடிகர் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை...

நடிகர் விஜய்யை பற்றியும் அவரின் மக்கள் இயக்க பொதுசெயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் EX.MLA அவர்களை பற்றியும் அவதூராக பேசி வதந்திகளை பரப்பி வரும் ஜெயசீலன் என்பவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு புதுக்கோட்டை...

டீ கடை காரருக்கு காபி போட்டு கொடுத்த எளிமையான தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..

இன்று (10.02.2021) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மேற்கு ஒன்றியம் அகரப்பட்டி வழியில் வரும் போது எதிர்பாராத விதமாக ஒரு தேநீர் கடைக்கு சென்று அமைச்சர்...

மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் சமையல்காரராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் ராஜம்மாள்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு புறப்பட்டு செல்லும் வரை ராஜம்மாள் சமைத்த உணவைத்தான் சாப்பிட்டு வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு போயஸ் கார்டன் இல்லம் பல்வேறு சர்ச்சைகளுக்கும் சலசலப்பு களுக்கும் உள்ளானது. தமிழக அரசு அதை...

பிரபல சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் அவர்கள் சேலத்தில் இன்று காலமானார்

சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்றது சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம். இந்நிலையில், உடல் நலக்குறைவு...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

மதுரைக்கு மல்லிகைப்பூ, மணப்பாறைக்கு முறுக்கு, திருநெல்வேலிக்கு அல்வா என்பது போல புதுக்கோட்டைக்கு மணல் கொள்ளையா? துணை போகும் அரசு...

புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை, புனங்குளம், அரியானிப்பட்டி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக 20 ஏக்கருக்கு மேலாக 50 அடி ஆழத்தில் பட்டப் பகலிலேயே கனிமவள கொள்ளை - கண்டுகொள்ளாத அதிகாரிகள் - நடவடிக்கை எடுக்க...

விராலிமலை அருகே நடந்த விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்டு முதலுதவி செய்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்!

விராலிமலை, ஜன-02 விராலிமலையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதல் 15 தொழிலாளர்கள் காயம் டாக்டர் பற்றாக்குறை என்றால் என்ன நானும் ஒரு மருத்துவர் தான் என்று கூறிக்கொண்டு விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்டு முதலுதவி...

திருத்தணி அருகே, கஞ்சா போதையில் நான்கு மாணவர்கள் வட மாநில இளைஞரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, கஞ்சா போதையில் நான்கு மாணவர்கள் வட மாநில இளைஞரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா போதையில், கையில் பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் எடுத்த 4...
error: Content is protected !!