புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு கல்வி கடன் நிகழ்ச்சியில் நடந்த புகைச்சல்! அதிர்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள்!
திட்டமிட்டு முயற்சி எடுத்து செலவு செய்து, நிகழ்ச்சி நடத்தியது நாடாளுமன்ற உறுப்பினர்..
பெயர் என்னவோ அமைச்சருக்கு சென்றது..
அதிர்ச்சியில் உறைந்து போன நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவில் கோஷ்டி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து...
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.
பாஜகவுடனான கூட்டணி முறிவு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.
மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.
திமுக அரசு 10% வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.
தமிழ்நாட்டிற்கு வரும் மத்திய அமைச்சர்களின் நிகழ்ச்சிகளில் திமுகவினரும் பங்கேற்கின்றனர்.
I.N.D.I.A கூட்டணி...
புதுக்கோட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசுமாடு உயிருக்கு போராட்டம்!
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உட்பட்ட கவிநாடு மேற்கு மறவப்பட்டி அருகே பசு மாடு உயிருக்கு போராட்டம்
பன்றிக் மாதுளை பழத்தில் வைத்த நாட்டு வெடிகுண்டுயை உண்ண முயன்ற போது வெடி வெடித்தால் பசுமாடு உயிருக்கு...
“முதல்வன்” திரைபட பாணியில் ஒரு நாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக அமைச்சரின் சகோதரர்! புதுக்கோட்டையில் குடும்ப...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 23/9/2023 இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்குடியில் நடைபெற்றது.
முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து...
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்!
மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலுக்கும் கோரிக்கை!
வேகத்தை அதிகரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலை விரித்தாடும்மாவட்டத்தில் ஏராளமான...
திருச்சி துவரங்குறிச்சி அருகே குறைந்த விலையில் தங்க கட்டிகளை விற்பதாக கூறி மோசடி செய்த நபர்கள் கைது!
இது குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் பேட்டி:
திருச்சி துவரங்குறிச்சி அருகே குறைந்த விலையில் தங்க கட்டிகளை விற்பதாக கூறி தஞ்சையை சேர்ந்த ஜியாவுதீன் என்பவரை ஏமாற்றி ரூ.14.50 லட்சம்...
திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
தொண்டர்களாலேயே கட்சி தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கப்பட்டேன்
ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்திருப்பது ஒன்றும் சாதாரணமானதல்ல
தோன்றிய காலம் முதல் அதே இளமை, உணர்வோடு இருப்பது திமுக
2 கோடி திராவிட கொள்கைவாதிகளின் கோட்டை திமுக...
உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும்
கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
எடப்பாடி பழனிச்சாமி மனு செப்டம்பர்...
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்!
சிலை வைக்கப்படும் பகுதியில் சீருடைப்பணியில் உள்ள காவல்துறையினர் சிலைகளைப் பாதுகாக்க இரவு பகலாக பணி செய்ய வேண்டி உள்ளது. இதெல்லாம் தேவையா?,
சாதாரண ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்கிக் கொள்கிறீர்கள் - நீதிபதி...
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்.. கையும், களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை
திருச்சி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கருப்பையாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்வட்டம் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் ரமேஷ் குமார் (வயது...

















