தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...

மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி MLA பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன். இன்று காலை திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்து ராஜினாமா...

கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது மாநகர காவல்துறை ஆணையர் சரவண சுந்தர்!

கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும்...

12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறும் எனவும் மே 8-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்...

தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல்...

0
தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அந்த விவரம் வருமாறு; அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி(டாக்டர் ஐசக்) அகில இந்திய...

*நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், பல்வேறு யூகங்களுக்குப் பிறகு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில்...

0
*நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், பல்வேறு யூகங்களுக்குப் பிறகு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார்.*

தமிழகத்தை சேர்ந்த 8 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது!

தமிழகத்தை சேர்ந்த 8 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது சென்னை: தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்பட 463 பேருக்கு 2024ம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறன் பதக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...

தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்… கடந்து வந்த பாதை!

0
தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்… தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக, விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறை துணை முதல்வராகப் பொறுப்பேற்றவர், முதல்வர் ஸ்டாலின். தற்போது...

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு என்ற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு என்ற சர்ச்சைக்குரிய உரையாடல்...

0
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு என்ற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு என்ற சர்ச்சைக்குரிய உரையாடல் நிகழ்த்திய நிகழ்ச்சி தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது...

ஆட்சியர் கையெழுத்து ஒப்புதலுக்காக காத்திருக்கும் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்!. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!

ஆட்சியர் கையெழுத்து ஒப்புதலுக்காக காத்திருக்கும் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்!. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி! புதுக்கோட்டை மாவட்டத்தில் , புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, இலுப்பூர் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

0
புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

0
9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!