தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு...

0
இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை டவுன் டி. எஸ். பி ராகவி அவர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.. இந்த நிகழ்வில் நகர போக்குவரத்து காவல்துறையை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள்...

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்!

0
உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார். மனு...

புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு கல்வி கடன் நிகழ்ச்சியில் நடந்த புகைச்சல்! அதிர்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள்!

0
திட்டமிட்டு முயற்சி எடுத்து செலவு செய்து, நிகழ்ச்சி நடத்தியது நாடாளுமன்ற உறுப்பினர்.. பெயர் என்னவோ அமைச்சருக்கு சென்றது.. அதிர்ச்சியில் உறைந்து போன நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள்! புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவில் கோஷ்டி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து...

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.

0
பாஜகவுடனான கூட்டணி முறிவு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். திமுக அரசு 10% வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டிற்கு வரும் மத்திய அமைச்சர்களின் நிகழ்ச்சிகளில் திமுகவினரும் பங்கேற்கின்றனர். I.N.D.I.A கூட்டணி...

புதுக்கோட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசுமாடு உயிருக்கு போராட்டம்!

0
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உட்பட்ட கவிநாடு மேற்கு மறவப்பட்டி அருகே பசு மாடு உயிருக்கு போராட்டம் பன்றிக் மாதுளை பழத்தில் வைத்த நாட்டு வெடிகுண்டுயை உண்ண முயன்ற போது வெடி வெடித்தால் பசுமாடு உயிருக்கு...

அடடா… யோக்கியன் வரான்… சொம்பை எடுத்து உள்ளே வை…”என்ற பழமொழியை ஞாபகப்படுத்திய முன்னாள் அஇஅதிமுக அமைச்சர்கள் ! NEWSNOWTAMILNAD...

0
தற்போது அரசியல் செய்வதற்காக ஆளும் கட்சியை மீது எதிர் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது வாடிக்கை யாக உள்ளது! பல்வேறு ஊழல் செய்தவர்கள், வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் தொடர்ந்து பேட்டி அளித்து வருவது...

“முதல்வன்” திரைபட பாணியில் ஒரு நாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக அமைச்சரின் சகோதரர்! புதுக்கோட்டையில் குடும்ப...

0
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 23/9/2023 இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்குடியில் நடைபெற்றது. முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து...

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்!

0
மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலுக்கும் கோரிக்கை! வேகத்தை அதிகரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை! புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலை விரித்தாடும்மாவட்டத்தில் ஏராளமான...

திருச்சி துவரங்குறிச்சி அருகே குறைந்த விலையில் தங்க கட்டிகளை விற்பதாக கூறி மோசடி செய்த நபர்கள் கைது!

0
இது குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் பேட்டி: திருச்சி துவரங்குறிச்சி அருகே குறைந்த விலையில் தங்க கட்டிகளை விற்பதாக கூறி தஞ்சையை சேர்ந்த ஜியாவுதீன் என்பவரை ஏமாற்றி ரூ.14.50 லட்சம்...

திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

0
தொண்டர்களாலேயே கட்சி தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கப்பட்டேன் ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்திருப்பது ஒன்றும் சாதாரணமானதல்ல தோன்றிய காலம் முதல் அதே இளமை, உணர்வோடு இருப்பது திமுக 2 கோடி திராவிட கொள்கைவாதிகளின் கோட்டை திமுக...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

பொதுமக்கள் யாரும் இல்லாத நேரத்தில் திறந்த அரசு கட்டிடம்! போதுமக்கள், மாற்றுக்கட்சியினர் கேள்வி!

பொதுமக்கள் யாரும் இல்லாத நேரத்தில் திறந்த அரசு கட்டிடம்! போதுமக்கள், மாற்றுக்கட்சியினர் கேள்வி! புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட மாநகராட்சிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்தும் விதமாக...

கீரனூர் குளவாய்பட்டி அருகே கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட...

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா குளவாய்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தித்து...

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்...

0
வழக்கின் பின்னணி: 'வேலைக்கு லஞ்சம்' புகார்அமைச்சர் கே.என். நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ரூ. 634 கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை (ED) குற்றம்...
error: Content is protected !!