தமிழகத்தை சேர்ந்த 8 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது!
தமிழகத்தை சேர்ந்த 8 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது
சென்னை: தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்பட 463 பேருக்கு 2024ம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறன் பதக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...
தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்… கடந்து வந்த பாதை!
தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்…
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக, விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறை துணை முதல்வராகப் பொறுப்பேற்றவர், முதல்வர் ஸ்டாலின். தற்போது...
புதுக்கோட்டை: கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபரீத முடிவு!
புதுக்கோட்டை: கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபரீத முடிவு
புதுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் காரில் விஷம் அருந்தி விபரீத முடிவெடுத்த சம்பவம் பெரும்...
இயக்குநர் மோகன் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
இயக்குநர் மோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
திருச்சி: பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து பரப்பிய கைதான திரைப்பட இயக்குநர் மோகன் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
தற்போது...
சென்னையின் ராபின் வுட் சீசிங் ராஜா அதிகாலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
சென்னையின் ராபின் வுட் சீசிங் ராஜா அதிகாலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
A++ கிரேடு முக்கிய கிரிமினல்
இவர் தான் சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த "சீசிங்"ராஜா வில்லங்கமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சீசிங்(பறிமுதல்)செய்தல்,
தொழிலதிபர்களிடம்...
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
பதவிக்காலத்தை நீட்டிக்க தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
"தமிழகத்தில் ஹேமா கமிட்டி தேவையில்லை"
"முந்தைய நடிகர் சங்கத்தினரால் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது"
"தற்போதைய தென்னிந்திய...
அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த முருகேசன் இன்று...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த முருகேசன் இன்று காலை கைது.
தப்பி ஓட முயன்ற போது அவர் கீழே விழுந்து...
சென்னையில் அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட...
சென்னையில் அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம்
சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
சைதாப்பேட்டை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், அசோக் நகர்...
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு என்ற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு என்ற சர்ச்சைக்குரிய உரையாடல்...
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு என்ற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு என்ற சர்ச்சைக்குரிய உரையாடல் நிகழ்த்திய நிகழ்ச்சி தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது போன்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது...
விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர்...
திருவள்ளூர் அடுத்த தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் பி.வெங்கடேசன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.ஊராட்சிக்கு நிதி இழப்பு செய்தது, சட்ட விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதால் அவரை ஊராட்சி மன்ற தலைவர்...