SRM மருத்துவக்கல்லூரி ஹாஸ்டலின் பெண்மருத்துவரும்,உதவி பேராசிரியையுமான ஈரோட்டை சோ்ந்த இந்து தூக்கிட்டு தற்கொலை.

0
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகா் அருகே உள்ள பொத்தேரியில் SRM மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவராக இருப்பவா் இந்து(27)D/0 பழனிவேலு.ஈரோடு மாவட்டத்தை சோ்ந்த இந்து,கடந்த 2 ஆண்டுகளாக SRM மருத்துவ கல்லூரியில் பணியாற்றி...

புதுக்கோட்டை அருகே கல்லூரி படிப்பு செலவுக்கு பணம் இன்றி தவித்து வந்த மாணவிக்கு நிதி உதவி அளித்த திமுக...

0
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த தாய் தந்தை இல்லாத தேன்மொழி என்ற மாணவி 12-ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி யில் படிக்க பணம் இல்லாமல் தவித்து கூலி வேளைக்கு சென்று...

புதுக்கோட்டை கலெக்டர் அறிவிப்பு கோயில்களில் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

0
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது 22 கோயில்களில் காலியாகவுள்ள இரவு நேர காவலர் பணியிடங்கள் முன்னாள் படைவீரர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு 62-வயதிற்கு உட்பட்டவர்களாகவும், திடகாத்திரம் உள்ளவர்களாகவும் இருக்கும் விருப்பம் உள்ள முன்னாள்...

உத்தர்காண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி ; 84 பள்ளிகள் மூட பரிந்துரை

0
உத்தர்காண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி ; 84 பள்ளிகள் மூட பரிந்துரை தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆர் ஜி ஆனந்த் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்த பின் நடவடிக்கை பெற்றோர்கள்...

பள்ளிகள் திறப்பு – 9ம் தேதி கருத்துக்கேட்பு :

0
பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக சங்கத்தினர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின்...

டிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு

0
உலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு...

ஐ.ஓ.பி வங்கி இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை தேவை – உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

0
தமிழர் தொடங்கியது ஐ.ஓ.பி வங்கி - தமிழர் பெருமையான கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அதன் கிளையில் கடன்பெற இந்தி அவசியமாம். சம்பந்தப்பட்ட இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகத்தில் உள்ள...

புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு நீட் தேர்வு எழுத சென்ற 63 மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த ஓயாத அலைகள்...

0
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 409 மாணவ மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுத திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு செல்லும் 63 மாணவ...

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் அரசின் முடிவில் மாற்றமில்லை: உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

0
சென்னை: அரியர் தேர்ச்சி விவகாரத்தில் அரசின் முடிவில் மாற்றமில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். AICTE எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை என அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார். சூரப்பாவின் கருத்தை,...

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும்- துணைவேந்தர் சூரப்பா விளக்கம்

0
சென்னை: அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று சூரப்பா கூறியுள்ளார். AICTE கருத்து தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். AICTE மின்னஞ்சல் விவகாரம்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல்...

0
தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அந்த விவரம் வருமாறு; அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி(டாக்டர் ஐசக்) அகில இந்திய...

*நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், பல்வேறு யூகங்களுக்குப் பிறகு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில்...

0
*நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், பல்வேறு யூகங்களுக்குப் பிறகு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார்.*

Test

0
Test
error: Content is protected !!