புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோவில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை...
புதுக்கோட்டை மாவட்ட காதுகேளாதோர் சங்க சார்பில் உலக காது கேளாதோர் தின விழா சிறப்பாக நடைபெற்றது!
புதுக்கோட்டை மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் உலக காது கேளாதோர் தின விழா மற்றும் சைகை மொழி தின விழா அசோக் நகரில் நடைபெற்றது..
விழாவில் நகர் மன்ற தலைவர் திலகவதி...
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு மேற்கு ஊராட்சியில். உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் நிகழ்ச்சியில்...
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவிநாடு மேற்கு ஊராட்சியில் அகரப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட "தூய்மை நடைபயணம்" ஊரக வளர்ச்சி முகமை...
இசை நிகழ்ச்சி நடத்த கட்டாய வசூலில் இறங்கிய தனியார் கல்லூரி…!கதறும் மாணவிகளின் பெற்றோர்….
திருச்சியின் மைய பகுதியான மெயின்கார்டுகேட் அருகே நூற்றாண்டு விழாவை நெருங்கி கொண்டு இருக்கும் புகழ்பெற்ற தன்னாட்சி பெற்ற மகளிர் கல்லூரி தான் ஹோலி கிராஸ் எனும் புனித சிலுவை கல்லூரி
எத்தனையோ மகளிர்களை அரசு...
ஆத்மா யோகா மையம் நடத்தும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவிலான யோகாசன வாகையர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ...
ஆத்மா யோகா மையம் நடத்தும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவிலான யோகாசன வாகையர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு பரிசுகளைபரிசளிப்பு விழாவில், எஸ்.ஆர். குழும நிறுவனர் எஸ். ராமச்சந்திரன், புதுக்கோட்டை எம்எல்ஏ...
துபாய் செல்லும் அரசு பள்ளி மாணவ மாணவிகளை வாழ்த்திய பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
திருச்சி :
வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 67 பேர் துபாய்க்கு கல்வி சுற்றுலா மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவிற்கும் அழைத்து...
நூற்றாண்டு கண்ட வெள்ளாறு பாலத்தில் நடை பயிற்சியாளர் சங்கம் இன்று தொடங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவிநாடு மேற்கு ஊராட்சியில் நூற்றாண்டு கண்ட வெள்ளாற்று பாலம் உள்ளது..
இந்த பாலத்தில் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் நகர் பகுதிகளில் உள்ள இளைஞர்கள்,...
மதுரையில் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள 1,545...
நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும்துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா ஆளுநரின்...
நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும்
துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது ; இதுவரை எந்த பதிலும் இல்லை
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய...
தமிழகத்தில் “குழந்தைகள் பாதுகாப்பு” என்ற பெயரில் சுய விளம்பரம் தேடுவதை தவிர்க்க வேண்டும் – Dr.R.G.ஆனந்த்
பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத்தரும் வகையில் செயல்பட வேண்டிய அமைப்புகளே சுய விளம்பரம் செய்வது வேதனையின் உச்சம்.
CPCR சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்படுத்திய பொருட்களை வெளியிடக்கூடாது, இதுபோன்ற பல சட்டங்கள் தமிழகத்தில்...