இ – பாஸ் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு: தமிழகத்தில் செப்.1 முதல் எவை இயங்கும்..? எவை...
சென்னை, தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 31-ந் தேதியோடு (நாளை) முடிவடைகிறது. வரும் மாதமான செப்டம்பரிலும் ஊரடங்கை நீடிக்கலாமா? என்னென்ன தளர்வுகளை அனுமதிக்கலாம்? என்பது பற்றி ஆலோசனை நடத்த அனைத்து மாவட்ட...
இஎம்ஐ ஒத்திவைப்பை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் – ஆர்.பி.ஐக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இ.எம்.ஐ தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வங்கிகளில், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை (EMI) செலுத்தும் கால அவகாசம், ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது” என்று ரிசர்வ்...
தலைமைச் செயலாளரை விசாரிக்க நேரிடும் -மணல் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை!
நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதித்ததால் மணல் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளரை விசாரிக்க நேரிடும் என மணல் கடத்தல் வழக்கு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது..
மணல் கடத்தல் விவகாரத்தில் இதே நிலை...
மாரடைப்பால் உயிரிழந்த நீதிபதி. ஏ. ஆர். லட்சுமணன் உடல் சொந்த ஊரான தேவகோட்டையில் இன்று பகல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
சிவகங்கை27.08.2020
மாரடைப்பால் உயிரிழந்த நீதிபதி. ஏ. ஆர். லட்சுமணன் உடல் சொந்த ஊரான தேவகோட்டையில் இன்று பகல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்ட கமிஷன் தலைவராக இருந்த வருமான நீதிபதி....
சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் நாற்பத்தி எட்டாவது ஆண்டு விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29...
தாம்பரம்-27சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் நாற்பத்தி எட்டாவது ஆண்டு விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி செவ்வாய்க்கிழமை...
அயனாவரம் ரவுடி என்கவுண்டர் விவகாரம்- 4 காவலர்கள் இடமாற்றம்…
அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கடந்த 21ந்தேதி ரவுடி சங்கரை பிடிக்க முயன்றபோது, அவர் காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை துப்பாக்கியால் ஆய்வாளர் நடராஜன் சுட்டுக்கொன்றார்.
என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி...
அரிமளம் ஒன்றியத்தில் மாணவர்களை கவரும் வகையில் சிறப்பு அம்சங்களுடன் செயல்படும் அரசு பள்ளி
அரிமளம்: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கைக்குளயான்வயல் ஊராட்சி கரையப்பட்டியில் அரசு ஆரம்ப பள்ளி 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளி கடந்த 2 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்கு, பள்ளியின்...
தன்னிடம் பணிபுரிந்த ஏழைப் பெண்ணுக்கு மறுமணம் செய்ய 50 ஆயிரம் நிதி உதவி வழங்கிய திமுக மருத்துவ அணி...
புதுக்கோட்டை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்ட மருத்துவ அணி பொறுப்பாளராக இருப்பவர் மருத்துவர் வை.முத்துராஜா இவர் தன்னுடைய மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் கணவர் திருமணமாகி சில நாட்களிலேயே மரணமடைந்தார் சொல்லலா...
முக கவசம் அணியாமல் வந்ததை தட்டிக்கேட்ட நகராட்சி ஊழியர் மீது தாக்குதல்
தாம்பரம், ஆக 25சென்னை அடுத்த தாம்பரம் நகராட்சியில்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஆறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும்மருத்துவ முகாம்கள் நேற்று நடத்தப்பட்டது
கிழக்கு தாம்பரம், ரோஜா தோட்டம், திலகவதி தெருவில், மருத்துவ முகாம் நடந்து கொண்டிருந்தது.அப்போது,...
பட்டுக்கோட்டையில் பெரும் சோகம்
நேற்று இரவு 11 மணி அளவில் பட்டுக்கோட்டை வளவன்புரம் மதுக்கூர் ரோடு 5 ஸ்டார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் எதிரில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் நடந்த கோர சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்களை...