தேவர் ஜெயந்தி முன்னிட்டு தமிழக அமைச்சர்கள் தேவர் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்!
இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவதுகுரு பூஜை விழாவையோட்டி
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பில்,
மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள்,
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு...
புதுக்கோட்டை நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க நகர்ப்புற உள்ளாட்சி துறை கோரிக்கை வைத்த புதுக்கோட்டை சட்டமன்ற...
புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர் பிரச்சினை சம்மந்தமாக நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் அண்ணன் திரு கே என். நேரு அவர்களை சென்னையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா...
நூற்றாண்டு கண்ட வெள்ளாறு பாலத்தில் நடை பயிற்சியாளர் சங்கம் இன்று தொடங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவிநாடு மேற்கு ஊராட்சியில் நூற்றாண்டு கண்ட வெள்ளாற்று பாலம் உள்ளது..
இந்த பாலத்தில் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் நகர் பகுதிகளில் உள்ள இளைஞர்கள்,...
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பாளர் மற்றும் உதவி செய்தி...
தமிழகம் முழுவதும் கடந்தாண்டு அனைத்து மாவட்டங்களிலும் பி ஆர் ஓ மற்றும் ஏபி ஆர் ஓ மாற்றம் செய்யப்பட்டனர்..
இதன் தொடர்ச்சியாக சென்னையில் பணிபுரிந்த திமுக சேர்ந்த பேச்சாளர் புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட...
மதுரையில் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள 1,545...
நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும்துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா ஆளுநரின்...
நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும்
துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது ; இதுவரை எந்த பதிலும் இல்லை
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய...
முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டுக்கு வந்த முன்னாள் உரிமையாளர்கள்!
சென்னை,கோபாலபுரம் இல்லம், தமிழக அரசியலில் தனித்துவமான அடையாளமாக, இந்திய அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கிய இடம். கோபாலபுரம் வீட்டை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, சரபேஸ்வரர் என்பவரிடம் இருந்து வாங்கியிருந்தார்.
இந்த நிலையில் கருணாநிதிக்கு கோபாலபுரம்...
எனது எல்லா புகழுக்கு காரணம் எனது தளபதி விஜய்யே! அமெரிக்கன் நேஷனல் பிஸ்னஸ் யூனிவர்சிட்டியின் டாக்டர் பட்டம்...
கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த சமுகசேவை செய்து வந்தமைக்காக AMERICAN NATIONAL BUSINESS UNIVERSITY சார்பில், சமுக சேவகருக்கான கௌரவ டாக்டர் பட்டம் (DOCTOR OF SOCIAL SERVICE) டாக்டர் K.M...
நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக மதுரை எம். பி வெங்கடேசன் லோக்சபாவில் கேள்வி!
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் படி, தமிழக அரசு...
987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்!
அரசு அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்த பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள, சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக, மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக...




















