தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை

நவ.11ஆம் தேதி மது விற்பனையில் மதுரை மாவட்டம் முதலிடம் மதுரை - ரூ.52.73 கோடி, சென்னை - ரூ.48.12 கோடி, கோவை - ரூ.40.20 கோடி, திருச்சி - ரூ.40.02 கோடி, சேலம் -...

ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!

ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள...

பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தொடர்புடைய இடங்களில் வருமானத் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

அமைச்சர் ஏவா வேலு தொடர்புடைய 16 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை. திமுகவில் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக உள்ள ஏவா வேலு அவர்களின் வீடு அமைந்துள்ள அருணை மருத்துவமனை வளாகம்,...

புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் தீவிர முயற்சியால் புதுக்கோட்டை 19 அரசு பள்ளிகள் புனரமைக்க, புதிய கட்டிடம் கட்ட...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகராட்சி பராமரிப்பில் 11 துவக்க பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகள் 3 உயர் நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.. இவ் பள்ளிக்கூடங்கள் அனைத்து ஆய்வு மேற்கொண்ட புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திருமதி....

நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமையுள்ளது’ – சென்னை உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது. திமுகவின் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தால் என்ன பாதிப்பு?- பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி திமுக கையெழுத்து வாங்குவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. உண்மைத்தன்மையை...

புதுக்கோட்டையில் நகரில் விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக வளாகங்கள்!

புதுக்கோட்டையில் நகரில் விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக வளாகங்கள் குற்றசாட்டு எழுந்துள்ளது! கண்டுகொள்ளாத நகராட்சி, வருவாய்த்துறையினர்NEWSNOWTAMILNADU. COM போதிய பாதுகாப்பு வசதிகள், பார்க்கிங் வசதிகள், கழிப்பிட வசதிகள்,எண்ணற்ற குறைபாடுகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்...

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா தனியார் மேல்நிலைப் பள்ளி கல்வி தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்திக்கு சிறந்த பள்ளி முதல்வருக்கான தேசிய...

இந்தியாவில் சிறந்த கல்வியாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கும் நிகழ்வை எஜுகேஷன் பிளஸ் பத்திரிகையும்ஹைப் எட்ஜ் நிறுவனமும் இணைந்து நடத்தியது. புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து சிறந்த கல்வியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்...

ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்! தமிழக காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி...

ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த...

பசும்பொன் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தேவர் குருபூஜையில் பங்கேற்க பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் 30ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெற உள்ளது அக்.30இல் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை மதுரையிலிருந்து...

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு...

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை டவுன் டி. எஸ். பி ராகவி அவர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.. இந்த நிகழ்வில் நகர போக்குவரத்து காவல்துறையை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

0
புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!