மழையால் சென்னையில் 35 விமானங்களின் சேவை பாதிப்பு.
மழையால் சென்னையில் 35 விமானங்களின் சேவை பாதிப்பு.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் விமான சேவை பாதிப்பு.
சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய 17...
வாலாஜாவில் நில உட்பிரிவு மாற்றுவதற்காக 3000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.
வாலாஜாவில் நில உட்பிரிவு மாற்றுவதற்காக 3000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வரும் அரவிந்த் (26) அரப்பாக்கம்...
பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது!
பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது
அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளது.
சற்றுமுன் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து,...
சமூக வலைத்தளங்களில் வந்த வீடியோவால் இரண்டு எஸ்.எஸ்.ஐ , நான்கு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்.
முசிறி :
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ரோந்து போலீசார் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் வந்த வீடியோவால் இரண்டு எஸ்.எஸ்.ஐ , நான்கு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்.
திருச்சி எஸ்பி வருண் குமார் அதிரடி...
மணல் குவாரிகளில் நடத்திய சோதனையின் அடிப்படையில் ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை விளக்கமளித்துள்ளது!
மணல் குவாரிகளில் நடத்திய சோதனையின் அடிப்படையில் ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக, மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த...
“தமிழக வெற்றிக்கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார்.
சென்னை: தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு...
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம்
சி.வி.சண்முகத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்.
ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது என்றாலும் எதற்காக இப்படி மோசமாக பேச வேண்டும்?
கைத்தட்டுதல்களுக்காக இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த்...
திருவள்ளூர் அருகே 35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே பேட்டை வட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சப் ரிஜிஸ்டர் செல்வம் ராமச்சந்திரன் நில மதிப்பீடு செய்வதற்கு ரூபாய் 35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார் நிலத்...
கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காகவே ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார்எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காகவே ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார்எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி வருகைப்...
தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்: மாநில மரமான பனைமரத்தை வெட்டியதற்காக பிரிவு 427-ன் கீழ் குன்னலூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பூமிநாதன் மீது எடையூர் காவல்துறையினர்...



















