தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி க்கு எதிராக சமூக வலைதளங்களில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள், அஇஅதிமுக...
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி க்கு எதிராக சமூக வலைதளங்களில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கடும் தாக்கு!
இன்று புதுக்கோட்டை நகராட்சி சார்பில் திறக்கப்பட்ட நீர்தேக்கதொட்டி, நவின நூலகம் திறப்பு விழாவில்...
வாடிக்கையாளர்கள் இரண்டு ஆண்டுகளாக வங்கி பரிவர்த்தனை செய்யாவிட்டாலும், ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தாலும் அபராதம் விதிக்க கூடாது என்று ரிசர்வ்...
வாடிக்கையாளர்கள் இரண்டு ஆண்டுகளாக வங்கி பரிவர்த்தனை செய்யாவிட்டாலும், ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தாலும் அபராதம் விதிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
உதவித்தொகை அல்லது அரசின் பண பரிமாற்றத் திட்டங்களுக்காக தொடங்கப்படும் கணக்குகளில் பரிவர்த்தனை...
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னையில் வரும் 19ம் தேதி தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம்...
மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.பன்னீர்செல்வத்தின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பன்னீர்செல்வம் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தது. அவரது வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக பணம்,...
ஆளுநருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!
தமிழக ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ரகுபதி உடன் உள்ளனர்
ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை
நிலுவை மசோதாக்கள் தொடர்பாக...
சிம் கார்டு’ வாங்குவது மற்றும் விற்பனை நடைமுறையில் ஜன. 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாகின்றன.
பல மோசடிக் குற்றங்களைக் கண்டறிவதற்கு சிம் கார்டு ஆதாரமாக உள்ளது.
சிம் கார்டு தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் போலி சிம் கார்டுகளைக் கண்டறியவும் தொலைதொடர்பு துறை புதிய கட்டுப்பாடுகளை ஆங்கிலப் புத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்த...
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருதய நோயை அவசர...
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருதய நோயை அவசர நிலையில் உடனே கண்டறியும் உயர்ரக இசிஜி (ECG) இயந்திரத்தை வழங்குகின்றனர்..
தமிழக இளைஞர் நலன் மற்றும்...
தமிழக பாஜக அரசியலில் புதிய திருப்பம் அரசியல் களம் காணும் மருத்துவர் டாக்டர். ஆர். ஜி. ஆனந்த !
தமிழக பாஜக அரசியலில் புதிய திருப்பம் அரசியல் களம் காணும் மருத்துவர் டாக்டர். ஆர். ஜி. ஆனந்த !
தமிழகத்தில் இருந்து இரண்டு முறை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர்...
தமிழகத்தில் 4 பேருக்கு ஜெஎன் 1 என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.
இந்த வகை கரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது.
பல்வேறு உலக நாடுகளில் குளிா்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன்...
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!
மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்பான ED அலுவலகத்தில் சோதனை செய்தபோது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக ED அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் மதுரை தல்லாகுளம் போலீஸார்!
லஞ்ச...




















