புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு நீட் தேர்வு எழுத சென்ற 63 மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த ஓயாத அலைகள்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 409 மாணவ மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுத திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு செல்லும் 63 மாணவ...
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்தியா முழுவதும் மூலிகை பெட்ரோல் விற்பனை உரிமையை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு...
ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்றநிகழ்ச்சிக்கு முன்னர் கழிவு நீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கும்முறை குறித்துசெயல் முறை விளக்கம் அளித்தார்.
சாக்கடை கழிவு நீரை,சுத்திகரிப்பு செய்து கண்ணாடி குடுவையில் வைத்து,அதனுடன் இவரது கண்டுபிடிப்பான...
இதுதான் களநிலவரம்… பொதுப்போக்குவரத்து..
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் ஐந்தரை மாதங்களுக்குப் பிறகு இயக்கப்பட்டு வருகின்றன.. இடையில் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சில நாட்கள் போக்குவரத்து நடந்தது தனிக்கதை..
இப்போது என்ன நிலவரம்?
சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு பேருந்துகளில்...
தமிழகத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதி, ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நவம்பரில் இடைத்தேர்தல்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதி, ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நவம்பரில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பரில் பீகார் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த ஆணையம் முடிவு...
ராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..
செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெறபோகிறது. அப்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு பகவான் #ரிஷப ராசிக்கும், தனுசு ராசியில் இருக்கும் கேது பகவான் #விருச்சிக ராசிக்கும்...
அரிமளம் ஒன்றியத்தில் மாணவர்களை கவரும் வகையில் சிறப்பு அம்சங்களுடன் செயல்படும் அரசு பள்ளி
அரிமளம்: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கைக்குளயான்வயல் ஊராட்சி கரையப்பட்டியில் அரசு ஆரம்ப பள்ளி 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளி கடந்த 2 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்கு, பள்ளியின்...
சென்னையிலிருந்து மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கொரோனா பாதிப்பு காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வந்தே பாரத்...

















