கரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.. பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. உள்ளே வீடியோ
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்பு அந்த சிலை அகற்றப்பட்டு வேறு காந்தி சிலை...
சூடும் பிடிக்கும் புதுக்கோட்டை தேர்தல் களம்? திமுகவில்மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜா வுக்கு சீட்?
கட்சித் தலைமை எந்த முடிவுக்கும்தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடனும் கழகப் பணி தொடர்ந்து ஆற்றுவேன் புதுக்கோட்டை திமுக மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் முத்துராஜா பதில் ..
புதுக்கோட்டையில் திமுக சார்பில் வருகிற 2021...
சாலை பாதுகாப்பு மாத விழா.புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை கிளையும் இணைந்து...
சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு வாகனங்களில் உள்ள முகப்பு விளக்கு தடுப்பு கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரம் வெளியீடு ஆகிய நிகழ்வுகளை புதுக்கோட்டை சென்ட்ரல்...
24 வருடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்காததால் வெறுத்த இளைஞர் அரசை கேலி செய்து கட்அவுட்...
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்துள்ளார். மேலும் 24 வருடமாக அவர் அதனைப் புதுப்பித்து வந்துள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு வேலை கிடைத்தபாடில்லை.
இதனால் வெறுத்துப்போன இளைஞர்...
பொதுமக்கள் பாராட்டு மழையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் CVB அறக்கட்டளை..
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் க்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. அமைச்சராக பதவி ஏற்ற நாட்கள் முதல் தற்போது வரை தனது சுறுசுறுப்பான ...
பிரபல சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் அவர்கள் சேலத்தில் இன்று காலமானார்
சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்றது சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம்.
இந்நிலையில், உடல் நலக்குறைவு...
நாளை(பிப்.10) தமிழகம் வருகிறார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை (பிப்.10) தமிழகம் வருகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல்...
1.25 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்: மத்திய அரசு
இந்தியாவை சேர்ந்த 1.25 கோடி பேர் வெளிநாடுகளில் வசிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட்கூட்டத்தொடர் இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மக்களவையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறித்து உள்துறை...
அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
குடிமராமத்து பணி என்பது ரகசிய பணி அல்ல, ஒரு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல்...
நாளை தமிழகம் திரும்புகிறார் சசிகலா… தி.நகர் வீட்டில் சிறப்பு ஏற்பாடு
பெங்களூருவிலிருந்து தமிழகம் திரும்பும் சசிகலா, சென்னையில் உள்ள அண்ணன் மகளின் வீட்டில் தங்குகிறார்.
சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, நாளை தமிழகம் திரும்புகிறார். சாலை மார்க்கமாக சென்னை வர இருக்கிறார். தியாகராய நகர் அபிபுல்லா சாலையில்...




















