டார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக...
டார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...
கொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது
சென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...
வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
புகைப்படங்கள்/ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால் வரும் 60 நாட்களில் நீக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள், கட்சித் தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம்; மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல.
வாகனங்களில்...
புதுக்கோட்டை அருகே வடிவேல் சினிமா பாணியில் விவசாயத்திற்கு பயன்படும் வரத்து வாய்க்கால் காணோம்! குற்றசாட்டு எழுந்துள்ளதால் பரபரப்பு!
புதுக்கோட்டை அருகே விவசாயத்திற்கு பயன்படும் வரத்து வாய்க்கால் காணோம்!பல முறை புகார் அளித்தும்கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்! மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை!
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு...
வீட்டுமனைகள் விவசாயம் செய்யும் பூமியாக மாற்றிய நடிகை தேவயானி குடும்பம்
நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
சொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் தேவயானி தம்பதிகள், அருகில் உள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து...
வெளிநாட்டு மதுபானங்கள் விலை உயர்வு!
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது. ரூ.10 முதல் ரூ.500 வரை விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் அறிவித்துள்ளது. ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லீஸ் ஐரிஸ்,...
புதுக்கோட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் “விதைக்கலாம்” அமைப்பின் 7ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது...
புதுக்கோட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் விதைக்கலாம் அமைப்பின் 7ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா புதுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கவிஞர்...
புதுக்கோட்டை மருத்துவகல்லூரியில் சிசேரியன் செய்த பெண் இறப்பு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
புதுக்கோட்டைஉடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு போலீசார் குவிப்பு.
புதுக்கோட்டை கைக்குறிச்சி சேர்ந்த வீரன், வீராயி தம்பதியின் இரண்டாவது மகள் ராணி வயது 25. இவருடைய கணவர் முத்துக்குமார்...
விழுப்புரம் , அமைச்சரை வரவேற்க சாலை ஓரம் கொடிக்கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன்...
விழுப்புரம் மாம்பழப்பட்டு :
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்க சாலை ஓரம் கொடிக்கம்பம் நடப்பட்டதாக கூறப்படுகின்றது. இதில் தினேஷ் என்ற சிறுவனும் அமைச்சரை வரவேற்க கொடி கம்பம்...
சுங்கக்கட்டண உயர்வை நிறுத்தி வைக்கவேண்டும்: கட்டுமான செலவு, வருவாய்குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்! பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ்
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 23 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் 8% கட்டணம் உயர்த்தப்படும் என்று...




















