தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இணைந்தார்.
தவெகவில் இணைந்தார் சவுக்கு சங்கர் பேட்டியால் சிறைச்சென்ற யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு!
தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இணைந்தார். அவர் பனையூரில் விஜய்யை நேரில் சந்தித்து இணைந்துள்ளார். தற்போது சவுக்கு...
மாநில அளவில் நடைபெற்ற போலிஸ் வாத்திய இசை குழு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோவை மாவட்டம் ஆனைமலை சரவணம்பட்டி...
தமிழ்நாடு போலீஸ் வாத்திய இசை குழு போட்டியில் 33 மாநிலங்கள் ஹைதராபாத் மாநிலத்தில் நடைபெற்ற இசை போட்டியில் தமிழ்நாட்டில் கலந்து கொண்ட கோவை மாநகரம் சரவணம்பட்டி காவல் நிலையத்தை சேர்ந்த அலெக்சாண்டர் கோவை...
தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில், காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை!
தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில், காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தற்காலிகமாக கொடி கம்பங்கள் நிறுவ, நிகழ்ச்சிக்கு ஏழு நாட்களுக்கு முன், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கோட்ட அளவிலான துணை...
இன்னும் உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் கவலைப்பட தேவையில்லை. அவற்றை மாற்றிக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன.
முதலாவது, ரிசர்வ் வங்கி அலுவலகங்கள். சென்னை உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்களில் நேரடியாகச் சென்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
இரண்டாவது, தபால்...
புதுக்கோட்டையில் பாஜக தலைவர் நயினர் நாகேந்திரனின் பிரச்சாரநிறைவு விழா புதுக்கோட்டையை குலுங்கும் வண்ணம் நடைபெற உள்ளது. முன்னாள் அஇஅதிமுக...
புதுக்கோட்டையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார நிறைவு விழாவில் பிரதமர் மோடி அமித்ஷா,எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது- அதிமுகமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
திமுகவின் ஏடிம் தான் தமிழக வெற்றி...
புதுக்கோட்டையில் வரும் ஜனவரி பிரதர் மோடி பங்கேற்கும் விழாவுக்கு முகூர்த்தகால் நடும் விழா!
புதுக்கோட்டையில் வரும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் பிரதர் மோடி பங்கேற்கும் விழாவுக்கு முகூர்த்தகால் நடும் விழா!
இன்று புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் தமிழகம் தலை நிமிர தமிழனின்...
2025 ஆம் ஆண்டு முடிவுடைய இருப்பதால் ஒவ்வொரு குடிமகனுக்கும் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சமூக வலைதளங்களில்...
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிலருக்கு சமூக வலைதளங்கள் மூலம்,2025 ஆம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால் ஒவ்வொரு குடிமகனுக்கும் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்,இந்த உதவி தொகைக்கான காலம் விரைவில் முடிவடைய உள்ளது...
3 ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகை!
3 ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகை
2020ம் ஆண்டு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது
ஏற்கெனவே 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது; கடைசி 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஹிண்டன் விமான தளத்திற்கு...
வேட்டையன்’ பட பாணியில் நூதன மோசடி! புதுக்கோட்டையில் QR Code-ஐ மாற்றி ஒட்டி கைவரிசை – போலீஸ் விசாரணை!
வேட்டையன்' பட பாணியில் நூதன மோசடி! புதுக்கோட்டையில் QR Code-ஐ மாற்றி ஒட்டி கைவரிசை - போலீஸ் விசாரணை!புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் உள்ள கடை ஒன்றில் சினிமா பாணியில் நூதன மோசடி...




















