மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் சேர்ப்பு!
மதுரை: மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி, திருப்புவனம் காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் தனிப்படை போலீஸாரால் விசாரிக்கப்பட்டபோது, போலீஸார்...
இயக்குநர் மோகன் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
இயக்குநர் மோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
திருச்சி: பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து பரப்பிய கைதான திரைப்பட இயக்குநர் மோகன் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
தற்போது...
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
பதவிக்காலத்தை நீட்டிக்க தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
"தமிழகத்தில் ஹேமா கமிட்டி தேவையில்லை"
"முந்தைய நடிகர் சங்கத்தினரால் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது"
"தற்போதைய தென்னிந்திய...
தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் THE GOAT திரைப்படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட உள்ள நிலையில்,...
தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் THE GOAT திரைப்படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட உள்ள நிலையில், முக்கிய திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு!
கூட்டத்தை கட்டுபடுத்தவும், அசாம்பாவிதங்களை தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ்...
நடிகர் விஜய் கட்சியின் மாநாடு பணிகள்?.. தவெக அனுமதி பெறுவதில் இழுபறி!
நடிகர் விஜய் கட்சியின் மாநாடு பணிகள்?.. தவெக அனுமதி பெறுவதில் இழுபறி!
சமீபத்தில் புதிய கட்சியை ஒன்றை தொடங்கிய பிரபல நடிகர் விஜய் தனது கட்சியை டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதில்...
“தமிழக வெற்றிக்கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார்.
சென்னை: தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு...
நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர் குமாரைப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யாவிட்டால்,...
நாம் தமிழர் கட்சி
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி சேவியர்குமார் அவர்கள் திமுகவின் வன்முறைக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். தம்பியின் உயிர்த்துணையான மனைவியையும்,...
நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர் குமாரைப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யாவிட்டால்,...
நாம் தமிழர் கட்சி
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி சேவியர்குமார் அவர்கள் திமுகவின் வன்முறைக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். தம்பியின் உயிர்த்துணையான மனைவியையும்,...
புதுக்கோட்டை மாவட்டத்தில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார்! துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
புதுக்கோட்டை மாவட்டத்தில் திரையரங்குகளை துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் துணை போகுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது!
கண்டுகொள்ளமால்...
கொடநாடு வழக்கு விசாரணை: குஜராத் தடயவியல் குழு 26-ந் தேதி தமிழகம் வருகை”
"நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.
இந்த பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த...
















