இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார்!
இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார். கட்டமைப்புகளை பெருக்கும் பல்வேறு துறைகளை சார்ந்த இந்த திட்டங்கள் தமிழக தொழில் துறைக்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு, வேலை...
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் நடத்திய இஃப்தார் விருந்து.
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை ஏஎன்எஸ் பிரைடு ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ்...
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!
போற்றுதலுக்குரியமாண்புமிகுதமிழக முதல்வர்அவர்களுக்குவணக்கம்.
தாங்கள்தமிழகமுதல்வராகபொறுப்புஏற்றுபலஅறியபணிகளைஅயராதுஆற்றுவதுஅனைவருக்கும்பெருமை
தமிழகம்முழுமையும்ஓய்வு இன்றிஉழைப்பதுஉங்களின்தனிசிறப்பு.
தாய் எட்டடிபாய்ந்தால்குட்டிபதினாறுஅடி பாயும்.என்பதைதங்களிடம்பார்க்கமுடிகிறது.
தங்களின்பணிஅனைத்தும்விரைவாகநடைபெறவாழ்த்துக்கள்.
தமிழகமுன்னாள்முதல்வர்கள்அறிஞர்அண்ணா
முத்தமிழ்அறிஞர்டாக்டர்கலைஞர்அவர்களின்வழியில்
புதுபுதுயுக்திகளைகையாண்டுபொருளாதாரம்பெருகிதொழிலும்விவசாயமும்செழிக்கவேவிடியல்காணும்தமிழகமெனமுழக்கமிட்டு
தந்தையைவிஞ்சியதனயனாய்உங்கள்தளபதிஆட்சிஅமைந்துவிடும்என்றஉங்கள்ஒற்றைவார்த்தையைநம்பி
அதீதநம்பிக்கைகொண்டேவாக்கினைவழங்கியதமிழகமக்கள்.
சொற் போரில்வெற்றிபெற்றேஅரியணைகண்டோர்பலர் உண்டு
வாக்குறுதிஅளித்தேவெற்றிபெற்றவரலாறுதங்களைதவிரயாருக்குஉண்டு
தங்கள்மேல்மக்கள்வைத்தநம்பிக்கைமட்டுமேஉதயசூரியனைஅரியணைஏற்றியது.
பதவியேற்றபனிரெண்டுமாதங்களில்பல வகைதிட்டமும்பயன்பெறும்சட்டமும்தமிழகம்பெற்றது
மாற்றுகருத்துஎதுவும்இல்லை..
அவற்றைஎல்லாம்முடமாக்கதற்காலசூழல்கள்மடைமாற்றம்செய்கிறது.
தங்களின்நற்பெயருக்குஎதிர் வினைஆற்றுகிறது
தங்களின்உழைப்பிற்குஎதிரானதிசையில்எதிர் வாதம்செய்கின்றது.தற்பொழுதுஎல்லாம்தமிழகமக்களின்பேசு பொருள்தி மு கஆட்சியில்அமர்ந்தால்
தமிழகம்இருட்டாகிவிடும்.விலை வாசிவிண்ணைதொடும்.
என்ற கருத்துபரவலாகபுறப்பட்டுவருகின்றது
நீங்கள்அறிந்துள்ளீர்களாஎன்பதுபுரியவில்லை.
மின்வெட்டைதடுத்துநிறுத்தபோர் காலநடவடிக்கைதாங்கள்எடுத்திடவேண்டும்.
அணில்தான்காரணமென்றுஅதன்மேல்களங்கம்சுமத்தும்அரசியல்நடைமுறைதங்கள்அரசியலில்வேண்டவேவேண்டாம்.
நடுத்தரமக்கள்நல்வாழ்வுவாழதடைஇல்லாமின்சாரம்.
ஏற்றம்காணும்விலைவாசிஇவற்றைகட்டுபடுத்தும்பணிதனைபோர்காலநடவடிக்கைதாங்கள்எடுத்திடவேண்டும்.
தி மு கஅரியணைஏறினால்மக்கள்வாழ்வாதாரம்பெருகும்.
மின்வெட்டும்இருட்டும்இல்லாதேசமாய்நம்தமிழகம்உண்மையானவிடியல்கொண்டுமலரும்.என்றேமக்கள்கொண்டாட
எங்கள்தமிழகமுதல்வரேவிரைவானநடவடிக்கைவேண்டுகிறோம்.
நன்றி.நன்றி.நன்றி
22 ஆண்டுகளுக்கு பின் தேசிய அளவிலான சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தமிழக சீனியர் ஆண்கள்...
12வது இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கடந்த 6ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கர்நாடக அணியை 3-0...
சமூக ஊடகங்களை தடை செய்ய வேண்டும் – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை.
சமூக ஊடகங்கள் ஒழுங்கான சமூகத்தின் பாதையில் தடையாக உள்ளது - துக்ளக் குருமூர்த்தி.
சமூக ஊடகங்களை “அராஜகம்” என்று குறிப்பிட்டு, ஆடிட்டர் திரு....
சென்னையில் பெரும் மழை பாதிப்பு! ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இணையாக களத்தில் இறங்கி ஏழை எளிய மக்களுக்கு...
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சென்னையில் மழை பாதித்த பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...
தனியார் மயமாக்கப்பட்ட (கார்ப்பரேஷன்)திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
இந்தியாவில் உள்ள 41 படைகலன் தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷன் நிறுவனமாக (தனியார் மயம்) மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று எதிர்க்கட்சிகள்,...
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி...
தென்காசி மாவட்டமாக கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ர.ஸாருகலா (வயது 22) 3,336 ஓட்டுக்கள்...
இன்றைய முக்கிய செய்திகள் சில!
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் முகாமுக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று , 1,487 பேர் டிஸ்சார்ஜ்...
விபத்தில் படுகாயம் அடைந்த பெண்மணியை மீட்டு தனது வாகனத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்த சட்டமன்ற...
கந்தர்வக் கோட்டையில் இருந்து புதுக்கோட்டை சாலையில் தாலுகா அலுவலகம் அருகில் வாரப்புரை சேர்ந்த இளைஞன்குடிபோதையில் இரு சக்கரத்தை ஒட்டி வந்து வயலில் வேலை முடித்துவிட்டு வந்த கந்தர்வக்கோட்டையை சேர்ந்த முதியவர் மணிமேகலை என்ற...