புதுக்கோட்டையில் வரும் ஜனவரி பிரதர் மோடி பங்கேற்கும் விழாவுக்கு முகூர்த்தகால் நடும் விழா!
புதுக்கோட்டையில் வரும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் பிரதர் மோடி பங்கேற்கும் விழாவுக்கு முகூர்த்தகால் நடும் விழா!
இன்று புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் தமிழகம் தலை நிமிர தமிழனின்...
மதுரை காவல் நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை .பரபரப்பு !
மதுரை காவல் நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை .பரபரப்பு !
மதுரையில் பட்டதாரி இளைஞர் புறக்காவல் நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர், திருப்பரங்குன்றம்...
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு… பட்டியலை ஓகே செய்த அமித்ஷா…தமிழக அரசியலில் அதிரடி காத்திருக்கிறது….!
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு… பட்டியலை ஓகே செய்த அமித்ஷா…தமிழக அரசியலில் அதிரடி காத்திருக்கிறது….!
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில்,தமிழகம் பக்கம் தன்னுடைய முழு கவனத்தையும் திருப்பி இருக்கிறது டெல்லி...
புதுக்கோட்டை அருகே முஸ்லிம் ஜமாத்தார்கள் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த ஒரு தரப்பினருக்கு துணை போவதாக ஆலங்குடி வருவாய்...
புதுக்கோட்டை அருகே போராட்டத்திற்கு தயாராகி வரும் முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள்..
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் குளவாய்ப்பட்டி கிராமம் அருகே 28 சென்ட் இடம் முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் அவர்களுக்கு அடக்க ஸ்தலமாக கடந்த 40...
என் உத்தரவை யாரும் மதிக்கலை… பதில் சொல்லியே ஆக வேண்டும்..! நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் ஆவேசம்
என் உத்தரவை யாரும் மதிக்கலை… பதில் சொல்லியே ஆக வேண்டும்..! நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் ஆவேசம்
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம்,...
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் சேர்ப்பு!
மதுரை: மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி, திருப்புவனம் காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் தனிப்படை போலீஸாரால் விசாரிக்கப்பட்டபோது, போலீஸார்...
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு என்ற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு என்ற சர்ச்சைக்குரிய உரையாடல்...
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு என்ற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு என்ற சர்ச்சைக்குரிய உரையாடல் நிகழ்த்திய நிகழ்ச்சி தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது போன்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது...
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின், தமிழக ஆளுநர் முதல்முறையாக டெல்லி புறப்பட்டு...




















