தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு புதிய வெவ்வேறு துறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.
உயர்கல்வித்துறை செயலராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
2. பள்ளிக்கல்வித்துறை செயலராக காக்கர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் துறை முதன்மை...
பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..
பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் வந்திருக்கும் நிலையில் யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளும்!
தேசிய குழந்தைகள்...
வாய் இல்லாத ஜீவராசிகளுக்கு தண்ணீருடன் உணவளித்து உதவிய புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம்..
கொரோனா காலகட்டத்தில் மனிதன் அன்றாடம் உணவுகளுக்கு கஷ்டப்பட்டு உழைத்து ஏதாவது செய்து தனது குடும்பத்துடன் வாழ ஏதாவது திட்டமிட்டு வாழ்ந்து வருகின்றனர்..
ஆனால் வாய் இல்லாத ஜீவராசிகள் என்ன செய்யும் பாவம்?
ஆனால் அதற்குள்...
திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி:
நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி - முதல்வர்.
வாழ்த்து தெரிவிக்க வந்த அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு குறித்தே விவாதித்தேன் - மு.க.ஸ்டாலின்.
கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
கொரோனா...
கொரோனா தொற்று காரணமாக உணவின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை திமுக சட்டமன்ற உறுப்பினர்...
புதுக்கோட்டை பெரியார் நகர் சமூக ஆர்வலர்கள் மற்றும் திமுக தீவிர விசுவாசியான கண்ணன் என்பவர் ஏற்பாட்டில் கொரோனா தொற்று பாதிப்பால் உணவின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர்...
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, அரசு அதிகாரிகள் சிக்கினால் டிஸ்மிஸ் – தமிழக தலைமை செயலாளர் உச்சகட்ட எச்சரிக்கை.!!
தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், " கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
சில அரசு அலுவலர்கள் மற்றும்...
அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசு உத்தரவு!
சென்னை நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமிராக்களை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். சென்னையில் 1,400 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்....
மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க மாநில அரசு பரிசீலனை!
இதற்கான நிதி ஆதாரம் குறித்து இறுதி செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகும்
ரூ.4,000 நிவாரணத்தை அடுத்து சிறப்பு தொகுப்பு வழங்க ஆலோசனை
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இவர் அரிசி ரேஷன் கார்டுகளுக்கு...
தமிழகத்தில் இன்று புதிய கட்டுப்பாடுகள் அமல்..
புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்:
பால், மருந்து கடைகள் இயங்க, எந்த தடையும் கிடையாது.
மளிகை, காய்கறிக் கடைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, பகல், 12:00 மணி வரை மட்டும் இயங்கும்.
உணவகங்கள், பேக்கரிகள்...
கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும்
கொரோனா தொற்று காரணமாக தேர்தல் அலுவலர்கள் 6 பேர் மாற்றம்
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும்
இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி...




















