புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் CT ஸ்கேன் லேப்...
இளைய தளபதி விஜய் அவர்கள் உத்தரவின் படியும் அகில இந்திய தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் EX.MLA அவர்களின் அறிவுறுத்தலின்படியும் இந்த கொரோனா காலத்தில் தங்கள்...
புதுக்கோட்டையில் களப்பணியாளர்கள், காவல் துறையினர்,ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக பிரியாணியை புதுக்கோட்டை எஸ் வி எஸ் ஹீரோ...
புதுக்கோட்டை எஸ் வி எஸ் ஹீரோ நிர்வாகம் சார்பில் அயராது மக்கள் பணி ஈடுபட்டு வரும் களப்பணியாளர்கள், காவல் துறை நண்பர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது..
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை...
புதுக்கோட்டை அருகே 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தலா 5 கிலோ அரிசி பைகள் கொரோனா நிவாரண உதவி வழங்கிய...
அரிசி பைகள் பெற்று கொண்ட ஆட்டோ ஓட்டுனர்கள் செந்தூரான் ஹோட்டல் மற்றும் புதுக்கோட்டை பாஜக மாவட்ட பொருளாளர் ACS மணிகண்டன் அவர்களுக்கும் அவரது புதல்வன் ம.பிரதீப் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்..
தமிழகத்தில்...
43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்..!
ஜிஎஸ்டி குறித்து இன்று ஒரு விரிவான கூட்டம் நடைபெற்றது; பிப்ரவரி தொடக்கத்தில் நடக்க இருந்த கூட்டம் பட்ஜெட், பாராளுமன்ற கூட்டத்தொடர், மாநிலத் தேர்தல்கள் காரணமாக கூட முடியவில்லை.
இன்று 43 வது GST கூட்டத்தில்...
ஜூனில் 11ஆம் தேதிவரை மிக முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணை – ஐகோர்ட்
ஜூன் 1 முதல் 11 வரை 9 நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள் - சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் எம்.என்.செந்தில்குமார் அறிவிப்பு
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜூன் 1 முதல் 11ஆம்...
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக மேலும் 6 வழக்கறிஞர்கள் நியமனம்
ஆட்சி மாற்றத்திற்கு பின் அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழக அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர்களை தேர்வு செய்யும் நடைமுறை முடியும் வரை, அவர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில்...
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்புவரும் ஜூன் 7ம் தேதி காலை 6 மணி வரை இதே...
ஜூன் மாதம் முதல் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெறலாம் - முதலமைச்சர்
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் - முதலமைச்சர் நடமாடும்...
லாட்டரி விற்பனை மீதான தடைநீக்கம்!
நிதி நிலையை காரணம் காட்டி தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி தர திமுக அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக சித்தரஞ்சன் சாலை வட்டாரங்கள்...
புதுக்கோட்டையில் தினமும் 300க்கும் அதிகமானோர்களுக்கு உணவின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு, களப்பணியாளர்கள் உணவு வழங்கி வரும்...
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வீடின்றி சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்கள், ஒரு...
குழந்தைகள் நலனே என் உயிர் மூச்சு
குழந்தைகள் சார்ந்த பிரச்சனை என்றால் உடனுக்குடன் இந்தியா முழுவதும் களத்தில் இறக்கும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் Dr.R.G.ஆனந்த்
உலகம் முழுவதும் குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு...




















