விழுப்புரம் , அமைச்சரை வரவேற்க சாலை ஓரம் கொடிக்கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன்...

0
விழுப்புரம் மாம்பழப்பட்டு : திருமண நிகழ்ச்சிக்கு சென்ற உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்க சாலை ஓரம் கொடிக்கம்பம் நடப்பட்டதாக கூறப்படுகின்றது. இதில் தினேஷ் என்ற சிறுவனும் அமைச்சரை வரவேற்க கொடி கம்பம்...

சுங்கக்கட்டண உயர்வை நிறுத்தி வைக்கவேண்டும்: கட்டுமான செலவு, வருவாய்குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்! பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ்

0
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 23 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் 8% கட்டணம் உயர்த்தப்படும் என்று...

தமிழக முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான முக ஸ்டாலின் முன்னிலையில்‌ அ.தி.மு.க.வைச்‌ சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சித்‌ தலைவர்‌ டி....

0
திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில்‌ சென்னை அண்ணா அறிவாலயத்தில்‌ உள்ள கழக அலுவலகத்தில்‌, நேற்று மாலை அ.தி.மு.க.வைச்‌ சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி தலைவர்‌ டி.ஜெயலட்சுமி தி.மு.க.வில்‌ இணைந்தார்‌. அதுபோது துணை அமைப்புச்‌...

இன்றைய செய்திகள் சில

0
நியூஸ் நவ் தமிழ்நாடு தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நாளை காலை ஆலோசனை. ஆதிதிராவிட மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு துணை நிற்கும்: தமிழக முதல்வர் முக.ஸ்டாலின். திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க...

தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் தமிழக நிதியமைச்சர்

0
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது,அடுத்த ஆண்டு வரவுள்ள முழுமையான நிதிநிலை அறிக்கைக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த திருந்திய வரவு செலவு பட்ஜெட் அமையும் ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ்...

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் தனித்தனியாக சந்தித்த வேலுமணி

0
முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி வீட்டில் நேற்று 12 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது என்பது இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே 800 கோடி...

நான்தான் குமரி மாவட்ட ஆட்சியர் எனக்கூறி தடுப்பூசி முகாமில் போலி டோக்கன் கொடுத்து பொது மக்களை ஏமாற்றிய நபரால்...

0
நான்தான் குமரி மாவட்ட ஆட்சியர் எனக்கூறி தடுப்பூசி முகாமில் போலி டோக்கன் கொடுத்து பொது மக்களை ஏமாற்றிய நபர். போலீசார், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக விசாரணையில் தகவல். மேலும் விசாரணையில் போலியான...

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கியது முக்கிய ஆவணம்; 17 பேர் மீது வழக்குப்பதிவு:...

0
கோவை: கோவை வடவள்ளியில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக விசாரணையில் கூறப்படுகிறது. வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் வரவு செலவு புத்தகம் உள்பட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றி...

அமைச்சராக இருந்த காலத்தில் புதிதாக எந்த தொழிலும் தொடங்கவில்லை! முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்முன்னாள் போக்குவரத்து...

0
♦ 35 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன். ♦ முறையாக வருடா வருடம் வருமான வரி செலுத்தி வருகிறேன். ♦ சென்னையில் உள்ள வீடு சொந்த வீடு அல்ல வாடகை வீடு. ♦ என்னை சார்ந்த யாருடைய...

தமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய்...

0
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.. இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

0
புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

0
தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!