நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும்துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா ஆளுநரின்...

0
நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது ; இதுவரை எந்த பதிலும் இல்லை ஆன்லைன் ரம்மியை தடை செய்ய...

தமிழகத்தில் “குழந்தைகள் பாதுகாப்பு” என்ற பெயரில் சுய விளம்பரம் தேடுவதை தவிர்க்க வேண்டும் – Dr.R.G.ஆனந்த்

0
பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத்தரும் வகையில் செயல்பட வேண்டிய அமைப்புகளே சுய விளம்பரம் செய்வது வேதனையின் உச்சம். CPCR சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்படுத்திய பொருட்களை வெளியிடக்கூடாது, இதுபோன்ற பல சட்டங்கள் தமிழகத்தில்...

தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலன் மகள் தற்கொலை!

0
தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலன் மகள் தற்கொலை.. கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் கதாபாத்திரமும் ஏற்று நடித்திருக்கிறார். அவரது மகள் தூரிகை சற்றுமுன் சென்னை அரும்பாக்கத்தில்...

முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டுக்கு வந்த முன்னாள் உரிமையாளர்கள்!

0
சென்னை,கோபாலபுரம் இல்லம், தமிழக அரசியலில் தனித்துவமான அடையாளமாக, இந்திய அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கிய இடம். கோபாலபுரம் வீட்டை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, சரபேஸ்வரர் என்பவரிடம் இருந்து வாங்கியிருந்தார். இந்த நிலையில் கருணாநிதிக்கு கோபாலபுரம்...

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி திமுகவில் இணைகிறார்.. மாஸ்காட்டும் செந்தில் பாலாஜி!

0
அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி இன்று பொள்ளாச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்ற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது அதிமுகவினருக்கு...

காஞ்சிபுரம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் புகார்.!

0
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் புகார்.! காஞ்சிபுரம் நகராட்சியில், துப்புரவு பணி செய்வதற்கு, 139 நிரந்தர பணியாளர்கள், 350 தற்காலிக பணியாளர்கள் உள்ளனர். இதில், தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் இன்னும் (ஆகஸ்ட் 23) சம்பளம் வழங்கவில்லை...

நெல்லை கண்ணன் ஒரு பார்வை!

0
தமிழறிஞர் நெல்லை கண்ணன்:வாழ்க்கைப் பயணம் தமிழறிஞர் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது (77). கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது இல்லத்தில் காலமானார். ந.சு. சுப்பையா பிள்ளை...

கடன் வாங்கியவர்களை இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைக்க கூடாது – ரிசர்வ் வங்கி உத்தரவு!

0
கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது : இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைக்கக்கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவு ரிசர்வ் வங்கி கடன் வாங்கியவர்களிடம், கடன் வசூலிப்பது குறித்த புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது புதுடெல்லி :ரிசர்வ்...

அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

0
அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு செஸ் போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன் மிக குறுகிய காலத்தில் 4 மாதத்தில் செஸ் ஒலிம்பியாட்டுக்கான...

எனது எல்லா புகழுக்கு காரணம் எனது தளபதி விஜய்யே! அமெரிக்கன் நேஷனல் பிஸ்னஸ் யூனிவர்சிட்டியின் டாக்டர் பட்டம்...

0
கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த சமுகசேவை செய்து வந்தமைக்காக AMERICAN NATIONAL BUSINESS UNIVERSITY சார்பில், சமுக சேவகருக்கான கௌரவ டாக்டர் பட்டம் (DOCTOR OF SOCIAL SERVICE) டாக்டர் K.M...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

0
புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

0
தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!