Home அரசியல் ED கிடுக்கிப் பிடியில் அமைச்சர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு!

ED கிடுக்கிப் பிடியில் அமைச்சர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு!

163

அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய டிஜிபி-க்கு 3-வது முறை அமலாக்கத் துறை கடிதம்

சுமார் ரூ.1,020 கோடி வரை முறை​கேடு நடந்​திருப்​ப​தாக​வும், இது தொடர்​பான 252 பக்க ஆதார ஆவணங்​கள், வாட்​ஸ்​-அப் உரை​யாடல்​கள் மற்​றும் ஹவாலா பரிவர்த்​தனை விவரங்​களை​யும் அமலாக்​கத் ​துறை சமர்ப்​பித்​திருந்​த​தாக கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில், தற்​போது நகராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி​யிட மாற்​றத்​துக்​காக அரசு அதி​காரி​களிடம் இருந்து ரூ.7 லட்​சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்​சம் பெறப்​பட்​ட​தாக புதிய புகாருடன் 100 பக்​கங்​கள் கொண்ட 3-வது கடிதத்தை டிஜிபிக்கு அமலாக்​கத் ​துறை அனுப்​பி​யுள்​ள​தாகத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய டிஜிபி-க்கு 3-வது முறை அமலாக்கத் துறை கடிதம்

KNNehru #DGP #ED

error: Content is protected !!