ED கிடுக்கிப் பிடியில் அமைச்சர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு!

2

அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய டிஜிபி-க்கு 3-வது முறை அமலாக்கத் துறை கடிதம்

சுமார் ரூ.1,020 கோடி வரை முறை​கேடு நடந்​திருப்​ப​தாக​வும், இது தொடர்​பான 252 பக்க ஆதார ஆவணங்​கள், வாட்​ஸ்​-அப் உரை​யாடல்​கள் மற்​றும் ஹவாலா பரிவர்த்​தனை விவரங்​களை​யும் அமலாக்​கத் ​துறை சமர்ப்​பித்​திருந்​த​தாக கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில், தற்​போது நகராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி​யிட மாற்​றத்​துக்​காக அரசு அதி​காரி​களிடம் இருந்து ரூ.7 லட்​சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்​சம் பெறப்​பட்​ட​தாக புதிய புகாருடன் 100 பக்​கங்​கள் கொண்ட 3-வது கடிதத்தை டிஜிபிக்கு அமலாக்​கத் ​துறை அனுப்​பி​யுள்​ள​தாகத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய டிஜிபி-க்கு 3-வது முறை அமலாக்கத் துறை கடிதம்

KNNehru #DGP #ED