தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த பால் பாண்டி, உதவி ஆய்வாளர் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த மாதம் 26ம் தேதி தற்கொலைக்கு முயற்சி
மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் மொத்தம் 28 நாட்கள் (முன்னர் 21 நாட்கள் என்ற தகவல் வந்தது) நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 170 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தொடரில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 15...
பட்டினப்பாக் கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு
9 மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு.!
பட்டினப்பாக்கத்தில்தலைமைச் செயலகம் கட்டுவதற்கு தவெக அரசு முடிவு செய்துள்ளது.இதற்கு மீனவ மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மீனவ மக்களுடன்...
என் கண்ணாடியில் கேமரா இல்லை நான் பயன்படுத்துவது சாதாரண கண்ணாடி தான்.. பொய்யான வதந்திகளை தவறாக பரப்பி வருகின்றனர் அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்!
நான் பயன்படுத்தி வரும் கண்ணாடி சாதரணமான கண்ணாடி தான்...