கொரோனா காலகட்டத்தில் மனிதன் அன்றாடம் உணவுகளுக்கு கஷ்டப்பட்டு உழைத்து ஏதாவது செய்து தனது குடும்பத்துடன் வாழ ஏதாவது திட்டமிட்டு வாழ்ந்து வருகின்றனர்..
ஆனால் வாய் இல்லாத ஜீவராசிகள் என்ன செய்யும் பாவம்?
ஆனால் அதற்குள் தீர்வு காணும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தலைவர் ஜெ. பர்வேஸ் மற்றும் நிர்வாகிகள் எடுத்துள்ள முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து பாராட்டி வருகின்றனர்…
என்ன நடந்தது இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தலைவர் ஜெ. பர்வேஸ் கூறுகையில்
“எம்மதமும் சம்மதம்” தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்கம் மக்களுக்கான இயக்கம் மட்டும் அல்லாமல் வாயில்லா ஜீவன்களுக்கும்மான இயக்கம் இவ்வுலகில் வாழும் எவ் இனம் ஆனாலும் அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்ற நிலையில் வரும் சூழலில் முதலில் நிற்பது நமது தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்கம் என்பதற்கு எடுத்துக்காட்டாக