தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு புதிய வெவ்வேறு துறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.
- உயர்கல்வித்துறை செயலராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
2. பள்ளிக்கல்வித்துறை செயலராக காக்கர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
- சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலராக சுப்ரியா சாகு நியமிக்கப்பட்டுள்ளார்.
- வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலராக ஜோதி நிர்மலா சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஊரக வளர்ச்சி, மற்றும் உள்ளாட்சித்துறை முதன்மை செயலராக கே.கோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பொதுப்பணித்துறை கூடுதல் முதன்மை செயலராக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.
- சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலத்துறை செயலாராக அருண்ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.
- போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலராக தயானந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
10.வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை முதன்மை செயலராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
- நகர்புற வளர்ச்சி, வீட்டுவசதித்துறை முதன்மை செயலராக ஹித்தேஷ் குமார் மக்வானா நியமிக்கப்பட்டுள்ளார்.
- தொழிலாளர் நலம் மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சி செயலராக கிர்லோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிறபட்டோர் நலன் சிறுபான்மை நலத்துறை செயலராக கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
- நெஞ்சாலை மற்றும் துறை முகம் முதன்மை செயலராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சுற்றுலா, கலாச்சார, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- வேளாண், விவசாய நலன்துறை ஆணையாளராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
- சமூகநலன் மற்றும் மதிய உணவு திட்டத்துறை செயலராக ஷாங்கோ, கலோலிகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மாற்றுத்திறனாளி நலத்துறை செயலராக லால்வீனாநியமிக்கப்பட்டுள்ளார்.
- எரிசக்தித்துறை முதன்மை செயலராக தர்மேந்திரபிரதாய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலராக மைதிலி ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.