ஒடிசா மாநில ரயிலில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த பயணிகள் யாரேனும் பயணத்தில் இருந்தால் அவர்களை மீட்க பயண விவரங்களை அவர்களது உறவினர்கள் திருவள்ளூர் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 044 27661200 மற்றும் வாட்ஸப் எண் 9840327 626 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் அறிவிப்பு
- Advertisement -
Latest article
புதுக்கோட்டையின் ‘டெக்’ நாயகன்: 2026 தேர்தல் களத்தில் எம். எம். அப்துல்லா? –
புதுக்கோட்டையின் 'டெக்' நாயகன்: 2026 தேர்தல் களத்தில் எம். எம். அப்துல்லா? - எதிர்பார்ப்பில் புதுக்கோட்டை தொகுதி!புதுக்கோட்டை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், புதுக்கோட்டை தொகுதியில் தற்போதைய அரசியல் களம்...
அறந்தாங்கி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும் ‘லண்டன் ராமசாமி’!
அறந்தாங்கி தொகுதியில் களம் காணும் 'லண்டன் ராமசாமி': பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும் மக்கள் செல்வாக்கு மிக்க தொழிலதிபர்!அறந்தாங்கி:தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய...
புதுக்கோட்டை சட்டமன்ற திமுக சீட் ரேஸில் முன்னிலையில் உள்ளவர்கள்!
புதுக்கோட்டை சட்டமன்ற திமுக சீட் ரேஸில் முன்னிலையில் உள்ளவர்கள்:
தென் தமிழகத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உற்றுபார்க்க வேண்டிய முக்கியமான தொகுதி யாகும்..
இத்தகைய சூழலில் திமுக சார்பில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 6 பெயர்கள்...















