அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக அறந்தாங்கி எழில்நகரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 47) பணியாற்றி வருகிறார். நேற்று இவர் பணியில் இருந்த போது, ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் கோட்டையை சேர்ந்த மண்டலமுத்து (56) பணம் கேட்டுள்ளார். இதற்கு கார்த்திகேயன் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மண்டலமுத்து கார்த்திக்கேயனை தாக்கினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்டலமுத்துவை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.
- Advertisement -
Latest article
தீவிர வாக்கு சேகரிப்பில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா! பெரும் பொதுமக்கள் ஆதரவு!
தீவிர வாக்கு சேகரிப்பில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா!
பொதுமக்களோடு மக்களோடு மக்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்...
இன்று தலைவர்கள் தேர்தல் பிரசாரம் எங்கு எங்கு?
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 14) பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு...
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி: “மக்களின் குறைகளே என் முதல் பணி” – பாஜக வேட்பாளர் N. ராமச்சந்திரன் உறுதி!
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி: "மக்களின் குறைகளே என் முதல் பணி" - பாஜக வேட்பாளர் N. ராமச்சந்திரன் உறுதி
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், புதுக்கோட்டை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில்...













