உட்கட்சி பிரச்சினையில் தலையிட மாட்டோம்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
அதிமுக உட்கட்சி பிரச்சினையில் தலையிடக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்.
வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரிக்க வேண்டும் என ஓபிஎஸ் இடம் வலியுறுத்தினோம்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
எங்கள் வேண்டுகோளை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம்.
அதிமுக...
செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையில் மாணவர்களை ராகிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியின் வகுப்பறையிலேயே பள்ளி மாணவர்களை ராகிங் செய்த நடனம் ஆட...
புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது!
24.04.2022 அன்று மாலை 5 மணி அளவில்,
புதுக்கோட்டை ஆலங்குடி ரோட்டில்உள்ள SVS ஹீரோ மோட்டார்ஸ்ஸில் நடைபெற்றது,
இக்கூட்டம் தலைவர் SVS.ஜெயக்குமார், அவர்கள்,தலைமையில் நடைபெற்றது,
இந்த கூட்டத்தின் வாயிலாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில்
1.மாவட்டத்தில் குத்துச்சண்டை கலையில்...
கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மயிலை மீட்க துரிதமாக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் !
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பொன்னனவிடுதி சுற்றுவட்டாரப் பகுதியில் மயிலொன்று கிணற்றில் விழுந்ததாக அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் சோபனா தேவியிடம் தகவல் கொடுத்தனர்..
உடனே கிராம நிர்வாக அலுவலர் ஆலங்குடி தீயணைப்பு...
அமெரிக்காவில் முதன்முதலாக சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் பெயரில்கிரிக்கெட் தொடர்!
அமெரிக்காவில் முதன்முதலாக சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் பெயரில்கிரிக்கெட் தொடர் போட்டிகள் அக்டோபர் 9 முதல் அக்டோபர் 31 வரை நடந்தது.
அமெரிக்காவின் முதல் மாநிலமான டெலவர் மாகாணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின்பிறந்தநாள்...
“நாட்டின் வளர்ச்சியை ஊழல் சீர் குலைக்கிறது”மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் வேதனை!
மதுரை, மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழலை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம்...
இன்றைய முக்கிய செய்திகள் சில!
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் முகாமுக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று , 1,487 பேர் டிஸ்சார்ஜ்...
அறந்தாங்கி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கிய அதிமுக பிரமுகர்!
அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக அறந்தாங்கி எழில்நகரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 47) பணியாற்றி வருகிறார். நேற்று இவர் பணியில் இருந்த போது, ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் கோட்டையை...