கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மயிலை மீட்க துரிதமாக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் !
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பொன்னனவிடுதி சுற்றுவட்டாரப் பகுதியில் மயிலொன்று கிணற்றில் விழுந்ததாக அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் சோபனா தேவியிடம் தகவல் கொடுத்தனர்..
உடனே கிராம நிர்வாக அலுவலர் ஆலங்குடி தீயணைப்பு...
அமெரிக்காவில் முதன்முதலாக சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் பெயரில்கிரிக்கெட் தொடர்!
அமெரிக்காவில் முதன்முதலாக சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் பெயரில்கிரிக்கெட் தொடர் போட்டிகள் அக்டோபர் 9 முதல் அக்டோபர் 31 வரை நடந்தது.
அமெரிக்காவின் முதல் மாநிலமான டெலவர் மாகாணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின்பிறந்தநாள்...
“நாட்டின் வளர்ச்சியை ஊழல் சீர் குலைக்கிறது”மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் வேதனை!
மதுரை, மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழலை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம்...
இன்றைய முக்கிய செய்திகள் சில!
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் முகாமுக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று , 1,487 பேர் டிஸ்சார்ஜ்...
அறந்தாங்கி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கிய அதிமுக பிரமுகர்!
அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக அறந்தாங்கி எழில்நகரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 47) பணியாற்றி வருகிறார். நேற்று இவர் பணியில் இருந்த போது, ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் கோட்டையை...
கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு தலா 800...
கொரோனா தொற்று பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் 100 பேருக்கு புதுக்கோட்டை பெரியார் நகர் சமூக ஆர்வலர்கள் மற்றும் திமுக தீவிர...
பெரியார் நகர் திமுக தீவிர விசுவாசியான செயல்வீரர் கண்ணன் என்பவர் ஏற்பாட்டில் நபர் ஒருவருக்கு 800 ரூபாய் மதிப்புள்ள...
கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு தலா 800 ரூபாய் மதிப்புள்ள 18 வகையான மளிகை மட்டும் காய்கறி பொருட்கள் அடங்கிய தொகுப்பு...
நடிகர் விவேக் அவர்களின் மரணத்தையோட்டி அவருக்கு மரம் நட்டு அஞ்சலி செலுத்திய புதுக்கோட்டை இளைஞர்…
தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அனைவராலும் போற்றப்பபட்ட நடிகர் விவேக் தற்போது நம்மிடம் இல்லை...
அனைத்து முன்னணி நடிகர்கள் நடிகைகள் பணியாற்றி நடித்த விவேக் தனக்கென உரிய பாணியில் தமிழக மக்கள் மட்டுமின்றி...
தொடரும் விராலிமலை வாக்காளர்களுக்கு டோக்கனுடன் கூடிய பணப்பட்டுவாடா.. நடவடிக்கை எடுக்க தயங்கும் தேர்தல் ஆணையம் ! விராலிமலையில் தேர்தல்...
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது..இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் முடிவுடையை உள்ள நிலையில்தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா ஜரூராக நடைபெற்று வருவதாக தகவல்கள்...