Test
Test
Test
Test
தனியார் பள்ளி மாணவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தவும் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வருகிறது – தனியார்...
புதுக்கோட்டை தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் சார்பில் தனியார் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அவர்களுக்குள் உள்ள தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு கட்டுரை வெளியிட்டு விழா, இதில் 43...
பொறுப்பேற்ற நாளில் அதே உத்வேகத்துடன் மீண்டும் களத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்....
“விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம சிறுமி மீதான பாலியல் தாக்குதல் விவகாரம் - தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தானாக முன்வந்து வழக்கு விசாரணை” (SUO MOTO)
தேசிய குழந்தைகள் உரிமை...
இந்திய அஞ்சல் துறையில் 40,889 காலியிடங்கள் அறிவிப்பு!
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்…
இந்திய அஞ்சல் துறையில் 40,889 காலியிடங்கள் அறிவிப்பு!
இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமின் டாக் சேவா(கிராமிய தபால் ஊழியர்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு...
உட்கட்சி பிரச்சினையில் தலையிட மாட்டோம்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
அதிமுக உட்கட்சி பிரச்சினையில் தலையிடக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்.
வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரிக்க வேண்டும் என ஓபிஎஸ் இடம் வலியுறுத்தினோம்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
எங்கள் வேண்டுகோளை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம்.
அதிமுக...
செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையில் மாணவர்களை ராகிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியின் வகுப்பறையிலேயே பள்ளி மாணவர்களை ராகிங் செய்த நடனம் ஆட...
புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது!
24.04.2022 அன்று மாலை 5 மணி அளவில்,
புதுக்கோட்டை ஆலங்குடி ரோட்டில்உள்ள SVS ஹீரோ மோட்டார்ஸ்ஸில் நடைபெற்றது,
இக்கூட்டம் தலைவர் SVS.ஜெயக்குமார், அவர்கள்,தலைமையில் நடைபெற்றது,
இந்த கூட்டத்தின் வாயிலாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில்
1.மாவட்டத்தில் குத்துச்சண்டை கலையில்...
கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மயிலை மீட்க துரிதமாக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் !
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பொன்னனவிடுதி சுற்றுவட்டாரப் பகுதியில் மயிலொன்று கிணற்றில் விழுந்ததாக அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் சோபனா தேவியிடம் தகவல் கொடுத்தனர்..
உடனே கிராம நிர்வாக அலுவலர் ஆலங்குடி தீயணைப்பு...