பசங்க பட இயக்குனர் பாண்டிராஜை பணம் மோசடி செய்து ஏமாற்றிய புதுக்கோட்டை சேர்ந்த பாஜக பிரமுகர் கட்சியில் இருந்து...
பசங்க பட இயக்குனர் பாண்டிராஜை பணம் மோசடி செய்து ஏமாற்றிய புதுக்கோட்டை சேர்ந்த பாஜக பிரமுகர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்து பாஜா மேலிடம் உத்தரவு!
புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த...
நம்பர் பிளேட் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்க- சென்னை உயர்நீதிமன்றம்
நம்பர் பிளேட் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்க- சென்னை உயர்நீதிமன்றம்.
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்...
புதுக்கோட்டை டொயோட்டா விற்பனை அலுவலகத்தில் இன்று புதிய அறிமுகமான டொயோட்டா அர்பன் க்ரூஸ்ர் டைசர் வாகன அறிமுக விழா!
புதுக்கோட்டை டொயோட்டா விற்பனை அலுவலகத்தில் இன்று புதிய அறிமுகமான டொயோட்டா அர்பன் க்ரூஸ்ர் டைசர் வாகன அறிமுக விழாவில் தொழிலதிபர் திருஎஸ். வி. எஸ் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாகன...
Test
test
ரூ.7.5 கோடி நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி ஊழியர்; நேரில் சென்று வாழ்த்திய எம்.பி!
மதுரை மாவட்டத்தில் ரூ.7.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி பெண் ஊழியரை எம்.பி.வெங்கடேசன் வங்கிக்கே நேரில் சென்று வாழ்த்தினார்..
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே கொடிக்குளம் பகுதியைச்...
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருப்பதை சுட்டிக்காட்டி தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசு...
X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவேற்றம் பின்வருமாறு
உலகம் முழுவதும் #COVID19 தாக்கம் மீண்டும் வேகமெடுப்பதையும், நம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் #கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருப்பதை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை...
திருச்சி வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கில், காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு தொடர்புடைய இரண்டு இடங்களில் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச...
திருச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு(2) காவல்துறை துணை கண்காணிப்பாளராக முத்தரசு என்பவர் பணியாற்றிவருகிறார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் முத்தரசனுக்கு தொடர்புடைய வீடுகளில், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச...
மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்குகளில் நாளை தீர்ப்பு
அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது? - அமலாக்கத்துறை தரப்பு கேள்வி
மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம் விசாரணைக்கு உதவும்படி கோரலாம், ஆனால் சம்மன் அனுப்ப முடியாது.
யாரையும் பாதுகாக்கவில்லை, சம்பந்தப்பட்டவர்கள்...
திருச்சி என்கவுண்டர்.. ரவுடி மீது துப்பாக்கிச் சூடு!
சனமங்கலம் அருகே என்கவுண்டர். ரவுடி ஜெகன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்தை தாக்கியதால் சுட்டதாக தகவல். இவர் மீது 11 வழக்கு இருப்பதாக தகவல்.
”எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை.. எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்”- ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர்...
கோடநாடு பங்களாவில் இருந்து எனது தம்பி கனகராஜ் 5 பெரிய பைகளை எடுத்து வந்தார்; அதன் உள்ளே ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன.
எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில் எடுத்து வந்ததாக என்னிடம் தெரிவித்தார்.
கனகராஜ்...