மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி MLA பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்.
இன்று காலை திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்து ராஜினாமா...
இயக்குநர் மோகன் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
இயக்குநர் மோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
திருச்சி: பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து பரப்பிய கைதான திரைப்பட இயக்குநர் மோகன் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
தற்போது...
அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த முருகேசன் இன்று...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த முருகேசன் இன்று காலை கைது.
தப்பி ஓட முயன்ற போது அவர் கீழே விழுந்து...
ஆட்சியர் கையெழுத்து ஒப்புதலுக்காக காத்திருக்கும் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்!. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!
ஆட்சியர் கையெழுத்து ஒப்புதலுக்காக காத்திருக்கும் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்!. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!
புதுக்கோட்டை மாவட்டத்தில் , புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, இலுப்பூர் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்...
அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு,...
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு, 15 வகையான மேற்படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது...
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின், தமிழக ஆளுநர் முதல்முறையாக டெல்லி புறப்பட்டு...
புதுக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் கூடுதல் கட்டண கொள்ளை! 25% இட...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 264 நர்சரி,பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன..
இதில் மாவட்ட முழுவதும் சுமார் 1,05000 த்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்...
தற்போது இந்தாண்டு மாணவ சேர்க்கை...
2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று அதிமுக நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்- செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி!
மக்களவைத் தேர்தலில் திமுக, பாஜகவை விட அதிமுகதான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
பாஜகவிற்காக மோடி, அமித் ஷா, நட்டா என பலர் வந்து தமிழ்நாட்டில் பரப்புரை செய்தனர்.
திமுகவிற்கு அவர்கள் கூட்டணிக் கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டனர்;...
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பெண் ரெயில் என்ஜின் டிரைவருக்கு அழைப்பு.
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பெண் ரெயில் என்ஜின் டிரைவருக்கு அழைப்பு.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும், தூய்மை பணியாளர்கள் என மொத்தம்...
24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைக் கைது செய்து களவு போன பொருட்களை மீட்ட புதுக்கோட்டை தனிப்படை போலிசார்! பாராட்டுக்கள்...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் ஆதனக்கோட்டையில் தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்று வழிப்பறி சம்பவங்களில் திருடர்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து நகை பணம் மற்றும் செல்போன் கைப்பற்றிய...



















