நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக மதுரை எம். பி வெங்கடேசன் லோக்சபாவில் கேள்வி!
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் படி, தமிழக அரசு...
987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்!
அரசு அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்த பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள, சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக, மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக...
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது…!
தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன - அமைச்சர் செந்தில்பாலாஜி.
100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும்
200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம்.
மாதம் 301 -...
பதிவுத் துறையில் வருகிறது மாற்றம்; சென்னை, மதுரை மண்டலங்கள் பிரிப்பு!
பதிவுத் துறையில் நிர்வாக மேம்பாட்டுக்காக சென்னை, மதுரை மண்டலங்களை பிரித்து புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன.தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.
இவற்றின் பணிகளை நேரடியாக கண்காணிக்க, 55 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள்...
3 கிராம் தங்கமோதிரத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை காவல்துறையினர்!
3 கிராம் தங்கமோதிரத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை செட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் தவறவிட்ட 3 கிராம் தங்க...
இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார்!
இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார். கட்டமைப்புகளை பெருக்கும் பல்வேறு துறைகளை சார்ந்த இந்த திட்டங்கள் தமிழக தொழில் துறைக்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு, வேலை...
தகுதியே இல்லாத நபருக்கு பதவியை தாரை வார்த்த திருச்சி மேயர் அன்பழகன்!
திருச்சி மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட கோட்டம் 3 அலுவலகத்தின் பணிகளுக்கு பல அதிகாரிகளை நியமனம் செய்யும் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது
மாநகராட்சியில் தொட்டதுக்கு எல்லாம் பணம் கொட்டுவதால் பசையுள்ள பதவியை பெருவதற்கு மாநகராட்சி...
கருரை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் போடாத சாலைக்கு 50 கோடி ரூபாய் பில்!
தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை கிராம சாலை கோட்டம் முறைகேடுகள் பூதாகரமாக வெடித்துள்ளது!
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊழலில் முறைகேட்டில் சிக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்..
கரூரை தொடர்ந்து புதுக்கோட்டையில்நெடுஞ்சாலை கிராம கோட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்ய படுவார்களா?
புதுக்கோட்டை...



















