தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரி.. யார் இந்த சாய்குமார்...

0
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர். ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரி.. யார் இந்த சாய்குமார் ஐஏஎஸ்.? தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலத்தின் நிர்வாகத் தலைமையில் முக்கிய...

எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் போட்டி இல்லை.

0
எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் போட்டி இல்லை. எடப்பாடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த அருண்குமார் மற்றும் மாற்று வேட்பாளராக இருந்த அவரது மனைவி நித்யா...

திருமயத்தில் மீண்டும் முத்திரை பதிப்பாரா:சாதனைகளை அடுக்கி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. வேட்பாளர் எஸ். ரகுபதி

0
திருமயத்தில் மீண்டும் முத்திரை பதிப்பாரா:சாதனைகளை அடுக்கி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. வேட்பாளர் எஸ். ரகுபதி அமைச்சர் எஸ். ரகுபதி அவர்கள் தொகுதிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை (தண்ணீர், சாலை, தரம் உயர்த்துதல்) ஓரளவுக்குப் பூர்த்தி...

சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்! விறு விறு பின்னணி!

0
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கடராமனை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உள்ளது பல விவாதங்களை...

கன்னியாகுமரி அரசியலில் பரபரப்பு: தவெக வேட்பாளராக பி.டி.செல்வகுமார்?

0
கன்னியாகுமரி அரசியலில் பரபரப்பு: தவெக வேட்பாளராக பி.டி.செல்வகுமார்? கன்னியாகுமரி அரசியலில் புதிய திருப்பமாக, கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சார்பில் போட்டியிடலாம் என்ற தகவல் பரவி வருகிறது....

திருமயம் தொகுதி மக்களின் மனங்களை வென்ற ‘மண்ணின் மைந்தன்’: வெற்றிக் கோட்டை நோக்கி பி.கே. வைரமுத்து!

0
திருமயம் தொகுதி மக்களின் மனங்களை வென்ற ‘மண்ணின் மைந்தன்’: வெற்றிக் கோட்டை நோக்கி பி.கே. வைரமுத்து! திருமயம் சட்டமன்றத் தொகுதியில் நீண்டகாலமாக மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராகத் திகழ்பவர் பி.கே. வைரமுத்து. கட்சிப்...

அன்னவாசல் அருகே உள்ள குடுமியான் மலையில் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில்...

0
இலுப்பூர்,   அன்னவாசல் அருகே உள்ள குடுமியான் மலையில் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த ஒருவர் அன்னவாசல் அரசு ஆஸ்பத்திரியிலும் மற்றொரு நிர்வாகி புதுக்கோட்டை அரசு...

விராலிமலை சட்டமன்ற தொகுதி சி. விஜயபாஸ்கர் 4-வது முறையாக வெற்றி பெறுவாரா?

0
சி. விஜயபாஸ்கர் 4-வது முறையாக வெற்றி பெறுவாரா? விராலிமலை தொகுதி: ஒரு பார்வைவிராலிமலை தொகுதி 1971-ல் உருவாக்கப்பட்டு, பின்னர் குளத்தூர் தொகுதியாக மாற்றப்பட்டது. 2011 தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் மீண்டும் விராலிமலை தொகுதியாக உதயமானது....

கந்தர்வக்கோட்டை தொகுதியின் நம்பிக்கைக் கதிராகத் திகழும் பாஜவை சேர்ந்த திரு. சோலை சரவணன்!

0
கந்தர்வக்கோட்டை தொகுதியின் நம்பிக்கைக் கதிராகத் திகழும் திரு. சோலை சரவணன்! புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான கந்தர்வக்கோட்டை (தனி), தற்போது அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் இத்தொகுதி...

நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்!

0
நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். 1) நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால், தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி நடத்தப்படும். 2) தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

தமிழகம் முழுதும், 500 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டு 2025 ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி., போலீசாரால்...

0
"கம்பன் வீட்டு தறியும் இது பாடும்" "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்"என்பது கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கவித்திறனையும் தமிழின் சிறப்பையும் விளக்கும் புகழ்பெற்ற பழமொழியாகும்.. கம்பன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்புதுக்கோட்டை கம்பன் கழகம் நடத்தும்...

ஆறு வயதில் ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்த்திய புதுக்கோட்டை மழலை!

0
ஆறு வயதில் உலக சாதனை! புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் - ராதா தம்பதிகளின் 6 வயது தவப்புதல்வி குழந்தை"சாய்திவ்யா" ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் நிகழ்வை நடுவர்கள் அங்கீகாரம் வழங்கி...

மானியக் கோரிக்கை தமிழக சட்டமன்றத் கூட்டத் தொடர்!

0
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் மொத்தம் 28 நாட்கள் (முன்னர் 21 நாட்கள் என்ற தகவல் வந்தது) நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 170 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தொடரில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 15...