நடிகர் விஜய் திரைப்படமான மாஸ்டர் வருகிற ஜனவரி 13ம் தேதிவெளியாவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 108 தேங்காய்...
நடிகர் விஜய் நடிப்பில் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி...
புதுக்கோட்டையில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் விழா… சிறப்புற கொண்டாடிய மாவட்ட துணை தலைவர்,...
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா, புதுக்கோட்டை மாவட்ட...
கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல் கைலாசாவின் contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். – நித்தியானந்தா
கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அறிவித்துள்ளார்..
அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்தில் மர்மம் : திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தைப்போல், தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்திலும் மர்மம் உள்ளதாக தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை கலெக்டர் அறிவிப்பு கோயில்களில் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது 22 கோயில்களில் காலியாகவுள்ள இரவு நேர காவலர் பணியிடங்கள் முன்னாள் படைவீரர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு 62-வயதிற்கு உட்பட்டவர்களாகவும், திடகாத்திரம் உள்ளவர்களாகவும் இருக்கும் விருப்பம்...
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை
மதுரை : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை இன்று (30 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள...
தொடர் மக்கள் மற்றும் ஆன்மீக சேவையில் புதுக்கோட்டை மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜா
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மழையூர் பெரியநாயகி அம்மன் ஆலயம் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன விழா குழுவினர் கேட்டுக் கொண்டதன் பேரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ அணி...
டிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு
உலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தொழில்...
ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் மட்டுமே திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இனி சுவாமி தரிசனம்..
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்வருகின்ற 6ம் தேதி முதல் ஆன்லைன் அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி - திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு.
புதுக்கோட்டை கோவிலில் அன்னதானத்திற்கு பதிலாக பக்தர்களுக்கு பார்சல் உணவு
புதுக்கோட்டை: கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு தளர்வுகள் அறிவித்து...