குமரியில் பரபரப்பு இடலாக்குடி சார்பதிவாளர் கூடுதல் பொறுப்பு அதிகாரி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பேரம் பேசிக்கொண்டு பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாகவும் ஐந்து இடைத்தரகர்களை வைத்து லஞ்சம் வாங்குவதாகவும் அரசு ஆணை படி பதிவு செய்ய முடியாத பத்திரம் அலுவலகத்திற்கு கொண்டு வந்தால் அந்தப் பத்திரத்தை பதிவு செய்ய ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை வாங்கிக்கொண்டு பதிவு செய்து கொடுத்து விடுகிறார் என்றும் ஒருநாள் அரசுக்கு வரும் வருவாயை விட இவருடைய அக்கவுண்டுக்கு லஞ்சமாக வருகின்ற பணம் அதிகம் என்றும் பொதுமக்கள் மற்றும் பத்திர எழுத்தர் வேதனையில் சார் பதிவாளருக்கு எதிராக லஞ்சம் லஞ்சம் என்று போஸ்டர் ஓட்டியதால் இடலாக்குடி பகுதியில் பரபரப்பு குமரியில்
- Advertisement -
Latest article
கந்தர்வகோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் ரேஸில் ‘படித்த பண்பாளர்’ பட்டதாரி ஆசிரியர் மாரிமுத்து: தலைமைக்கு குவியும் ஆதரவு!
கந்தர்வகோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் ரேஸில் ‘படித்த பண்பாளர்’ பட்டதாரி ஆசிரியர் மாரிமுத்து: தலைமைக்கு குவியும் ஆதரவு!
புதுக்கோட்டை: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில்,...
நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்!
நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.
1) நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால், தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி நடத்தப்படும்.
2) தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி...
திமுக தலைமையகத்தில் வாய்ப்பு கோரும் டாக்டர் மு.க.முத்துக்கருப்பன்: பாரம்பரிய பின்னணி மற்றும் மக்கள் சேவையால் புதுக்கோட்டையில் ஆதரவாளர்கள் மத்தியில்...
திமுக தலைமையகத்தில் வாய்ப்பு கோரும் டாக்டர் மு.க.முத்துக்கருப்பன்: பாரம்பரிய பின்னணி மற்றும் மக்கள் சேவையால் புதுக்கோட்டையில் பலமான எதிர்பார்ப்பு
புதுக்கோட்டை: 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில்...















