புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த சங்கம் விடுதி பகுதியில் உள்ள குளத்தில் 6 குழந்தைகள் குளிக்கச் சென்ற பொழுது இருவர் உயிரிழப்பு மேலும் இறந்த குழந்தையை அருகில் உள்ள வெள்ளாளர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் குழந்தைகளைக் கொண்டு சென்று கந்தர்வகோட்டை போலீசார் மற்றும் வட்டாட்சியர்கள் விசாரணை செய்து வருகின்றனர்..
- Advertisement -
Latest article
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரி.. யார் இந்த சாய்குமார்...
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர். ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரி.. யார் இந்த சாய்குமார் ஐஏஎஸ்.?
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலத்தின் நிர்வாகத் தலைமையில் முக்கிய...
எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் போட்டி இல்லை.
எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் போட்டி இல்லை.
எடப்பாடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த அருண்குமார் மற்றும் மாற்று வேட்பாளராக இருந்த அவரது மனைவி நித்யா...
முன்னாள் மத்திய அமைச்சர் மு. க அழகிரியின் ஆதரவாளர் அஇஅதிமுக வில் இணைந்தனர்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின்,புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான KK. செல்லபாண்டியன் அவர்களது சகோதரரும்,
ஒருங்கிணைந்த குண்டாண்டார்கோவில் ஒன்றியத்தின் மு. திமுக ஒன்றிய கழக செயலாளரும், 3...















