புதுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் கையெழுத்தை போலியாக பதிவிட்டு பண மோசடி செய்த சுகாதார உதவி கணக்கர் கைது நச்சாந்துபட்டி வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ் கையெழுத்தை போலியாக போட்டு 11.30 லட்சம் மோசடி செய்ததாக புகார் மருத்துவ பணியாளரின் ஊதிய தொகை மோசடி செய்த புகாரில் நச்சாந்துபட்டி சுகாதார நிலைய உதவி கணக்காளர் சுகன்யா கைது.
- Advertisement -
Latest article
தமிழக காவல்துறையின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் போலீஸ் படைத் தலைவராக (DGP & Head of...
தமிழக காவல்துறையின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் போலீஸ் படைத் தலைவராக (DGP & Head of Police Force) மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர்,...
புதுக்கோட்டை அஇஅதிமுக தெற்கு மாநகரம் கூடாரம் காலி ஆகிறதா?
புதுக்கோட்டை அரசியலில் பரபரப்புஅஇஅதிமுக To தவெக!
புதுக்கோட்டை அஇஅதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ் ஏ எஸ் சேட் என்ற அப்துல் ரஹ்மான் முன்னிலையில் 500 க்கும் மேற்பட்டவர்கள் மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலன்...
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர் உணவு வழங்குதல்!
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர் உணவு வழங்குதல்
*உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தவெக தலைவரும் தமிழக முதல்வரும் ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தவெக ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாநகர கழக...















